முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 918 இந்தியவின் வெளியுறவு கொள்கையை விரும்பாத மாலைதீவு இதைத்தான் இலங்கை அதிபர் பிரமதாசாவும் எடுத்தார்,

 

முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர்

முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர் | Timeline For Withdrawal Of Indian Army



1987 ஆம் ஆண்டு அதிபர் தேவர்த்தனாவின் அனுமதியுடன் இலங்கை சென்ற இந்திய இராணுவம் 600 நூற்றிக்கு மேற்பட்ட விடுதலைப் புலிகளை அழித்தும் ஆயிரத்திற்கு மேற்பட்ட 75 வயதுடைய வயசான பெண்களை பாலியல் வல்லூறவு செய்து துடிக்கத்துடிக்க கொலை செய்து தமிழர்களை முற்றாக அடக்கியது, இருந்தும் இக்கொடுமையைக்கண்டு பயந்த அதிபர் தங்களின் பெண்களிற்கும் இந்த நிலைவரும் என்பதற்காக உடனடியாக இந்திய இராணுவத்தை வெளியேறுமாறுகட்டளை வழங்கினார், இவ் விடயத்தை மாலதீவும் அறிந்து இருக்கலாம், 
IndiaMaldivesIndian Army
 3 மணி நேரம் முன்
Sumithiran

Sumithiran

in உலகம்
  •  
  •  
  •  
Follow us on Google News

இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடுவை விதித்தார் மாலைதீவு அதிபர் முகமது மூயிஸ்.

இதன்படி எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிக்குள் இந்திய இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

88 இந்திய இராணுவ வீரா்கள் 

மாலைதீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல் கண்காணிப்புக்காக அதிநவீன இலகுரக ஹெலிகொப்டா்கள், டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியுள்ளது.

முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர் | Timeline For Withdrawal Of Indian Army

அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய இராணுவ வீரா்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைப்பு : அநுரகுமார அதிரடி அறிவிப்பு

அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைப்பு : அநுரகுமார அதிரடி அறிவிப்பு

உடனடியாக இந்திய இராணுவம் வெளியேற வேண்டும்

இந்த நிலையில், மாலைதீவில் உள்ள இந்திய இராணுவ வீரா்களை மாா்ச் 15 ஆம் திகதிக்குள் திரும்பப் பெற வேண்டும். மாலைதீவில் இருந்து உடனடியாக இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என மூயிஸ் தெரிவித்துள்ளார். 


செங்கடலுக்கு செல்ல தயார் நிலையில் சிறிலங்கா கடற்படை கப்பல்கள்

செங்கடலுக்கு செல்ல தயார் நிலையில் சிறிலங்கா

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?