e 918 இந்தியவின் வெளியுறவு கொள்கையை விரும்பாத மாலைதீவு இதைத்தான் இலங்கை அதிபர் பிரமதாசாவும் எடுத்தார்,
முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர்
![முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர் | Timeline For Withdrawal Of Indian Army முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர் | Timeline For Withdrawal Of Indian Army](https://cdn.ibcstack.com/article/c940c9b3-8832-4db2-8246-e78ccec25848/24-65a43701483bb.webp)
1987 ஆம் ஆண்டு அதிபர் தேவர்த்தனாவின் அனுமதியுடன் இலங்கை சென்ற இந்திய இராணுவம் 600 நூற்றிக்கு மேற்பட்ட விடுதலைப் புலிகளை அழித்தும் ஆயிரத்திற்கு மேற்பட்ட 75 வயதுடைய வயசான பெண்களை பாலியல் வல்லூறவு செய்து துடிக்கத்துடிக்க கொலை செய்து தமிழர்களை முற்றாக அடக்கியது, இருந்தும் இக்கொடுமையைக்கண்டு பயந்த அதிபர் தங்களின் பெண்களிற்கும் இந்த நிலைவரும் என்பதற்காக உடனடியாக இந்திய இராணுவத்தை வெளியேறுமாறுகட்டளை வழங்கினார், இவ் விடயத்தை மாலதீவும் அறிந்து இருக்கலாம்,
IndiaMaldivesIndian Army
3 மணி நேரம் முன்
கருத்துகள்