முகநூல்களில்வரும் கதைகளை மக்கள் நம்ப வேண்டாம்
பொட்டு அம்மானின் தாய் அவர்களை நேரில் கண்டு கதைத்தவர் தெரிவிப்பு
அண்மை நாட்களில் பொட்டு அம்மானின் தாய் இறைபாதம் அடைந்து விட்டார் என அஞ்சலி செலுத்தும் படங்கள் முகநூல்களில் வந்தது தெரிந்ததே, இறந்தவர் பொட்டு அம்மானின் மாமி ஆவார்.
இவரும் பல தனது பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்திற்கு அனுப்பிய தேசத்தின் தாய் ஆவார். இருந்தும் அது பொட்டு அம்மானின் அம்மா இல்லையென்பதை உறுதிப்படுத்துவதோடு, அவர் இப்பொழுதும் ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார் .
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம், இது தெரியாமல்செய்யப்பட்டதா? அல்லது தொடர்ச்சியாக மக்களிடையே பொய்யான வதந்திகளைப்பரப்பிவரும் இந்திய சிங்களக் கைக்கூலிகளின் செயல்பாடா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்
தகவல் உறவினர் .
கருத்துகள்