முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 972 சிங்கள வெறியர்களிடம் தொடர்ந்து கேழ்வி கேட்கும் சாணக்கியன் இந்த இடத்தில்பிள்ளை, பிள்ளையான் அங்கஐன், டக்ளஸ் எங்கே பொதுமக்கள் கேழ்வி?

 

சிங்கள வெறியர்களிடம் தொடர்ந்து கேழ்வி கேட்கும் சாணக்கியன் இந்த இடத்தில்பிள்ளை, பிள்ளையான் அங்கஐன், டக்ளஸ் எங்கே பொதுமக்கள் கேழ்வி?மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ள காணிகள்! உறுதியளித்த அமைச்சர்

மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ள காணிகள்! உறுதியளித்த அமைச்சர் | Army Occupied 8 Acres Land Will Return To People
Sri Lanka ArmyBatticaloaParliament of Sri LankaShanakiyan RasamanickamSrilankan Tamil News
 30 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கிழக்கிலுள்ள தனியார் காணியில் 8 ஏக்கர் காணியை இந்த வருடத்தில் (2024) மீள கையளிப்போம், இதில் இனவாதத்தை இணைக்க வேண்டாம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (24) நாடாளுமன்றில் வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தின் மைதானம் இராணுவத்தினர் வசமிருப்பதாக தெரிவித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்: தப்பிச்சென்ற கைதிகள்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்: தப்பிச்சென்ற கைதிகள்

வடக்கு, கிழக்கில் மாத்திரம் இராணுவ முகாம்

"வடக்கு, கிழக்கில் மாத்திரம் இராணுவ முகாம்கள் இருப்பதாக சாணக்கியன் முன்வைக்கும் கருத்தை நிராகரிக்க வேண்டியுள்ளது.

மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ள காணிகள்! உறுதியளித்த அமைச்சர் | Army Occupied 8 Acres Land Will Return To People

எங்களிடமுள்ள தகவல்களுக்கமைய குருக்கள்மடம் பாடசாலை சுனாமி அனர்த்தத்தின் பின்னரே வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்பின்னர் இராணுவ படைப் பிரிவொன்றின் தலைமையகம் இந்த இடத்திலே அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முகாமுக்கு வெளியில் குறித்த மைதானம் உள்ளது, அதற்கு அருகில் இரண்டு ஏக்கர் அளவிலான இராணுவ முகமொன்றே உள்ளது.

சனத் நிஷாந்தவின் திடீர் மரணம்! வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்

சனத் நிஷாந்தவின் திடீர் மரணம்! வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்

இனவாதத்தை இணைக்க வேண்டாம்

கிழக்கில் இதற்கு முன்னர் 44,980 ஏக்கர் இராணுவத்தினர் வசமிருந்தது. இதில் 90 வீதத்திற்கும் அதிகமான காணிகள் மக்களிடம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது.


தற்போது இராணுவத்தினரிடம் 7,379 ஏக்கர் காணிகளே காணப்படுகின்றது.

இவற்றில் 37.8 ஏக்கர் மட்டுமே தனியார் காணிகளாக உள்ளன, 7,342 ஏக்கர் அரச காணிகளாக உள்ளன.

தனியார் காணியில் 8 ஏக்கர் காணியை இந்த வருடத்தில் மீள கையளிப்போம். இதில் இனவாதத்தை இணைக்க வேண்டாம் என்று கோருகின்றேன்." என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?