முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 927 பல்கலைக்கழக மாணவியை பலியெடுத்தது டெங்கு

 

பல்கலைக்கழக மாணவியை பலியெடுத்தது டெங்கு

பல்கலைக்கழக மாணவியை பலியெடுத்தது டெங்கு | University Student Killed By Dengue
University of ColomboDengue Prevalence in Sri Lanka
 10 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Follow us on Google News

தீவிர டெங்கு தொற்றால் சுயநினைவை இழந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மாத்தளையைச் சேர்ந்த திஸாநாயக்க முதியன்செலாகே ஹாசினி பாக்யா என்ற இளம் யுவதியே உயிரிழந்தவராவார்.

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியாவார்.

வியாபார நிலையத்தில் ஆடைகளை திருடிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்துள்ள முடிவு

வியாபார நிலையத்தில் ஆடைகளை திருடிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்துள்ள முடிவு

தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று(16) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


நிறைவடையவுள்ள நாடாளுமன்ற சபை அமர்வு! வெளியானது அறிவிப்பு

நிறைவடையவுள்ள நாடாளுமன்ற சபை அமர்வு! வெளியானது அறிவிப்பு

யுவதியை பல்வேறு பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்த வைத்தியர்கள் அவருக்கு டெங்கு நோய் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?