முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 967 பொன்னாங்கனி கீரையில் இவ்வளவு உள்ளதா?

 

பொன்னாங்கனி கீரையில் இவ்வளவு உள்ளதா?

 By Sahana 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

இரும்பு, கல்சியம், பொஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ள பொன்னாங்கண்ணி கீரை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகையும் மேம்படுத்தி பேரழகாக்கும் தன்மை கொண்டது.

கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய பொன்னாங்கண்ணி கீரை, வயிற்று புண், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

உலகளவில் பரவப்போகும் ஜாம்பி வைரஸ் : புவி வெப்பமயமாதலால் அடுத்த சம்பவம்

உலகளவில் பரவப்போகும் ஜாம்பி வைரஸ் : புவி வெப்பமயமாதலால் அடுத்த சம்பவம்

பொன்னாங்கண்ணிக் கீரையில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உள்ளாதோடு சிவப்பு பொன்னாங்காணி என்ற மற்றொரு இனமும் உண்டு.

கண்பார்வையை மேம்படுத்தும்

பொன்னாங்கண்ணிக் கீரையில் இருக்கும் விட்டமின் A, கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்பார்வையை மேம்படுத்துகிறது.

பொன்னாங்கனி கீரையில் இவ்வளவு உள்ளதா? | Is There So Much In Ponnangani Spinach

இது, விழித்திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி ஒற்றை தலைவலி போன்றவற்றையும் நீக்கும்.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குடலில் ஏற்படும் சீர்கேடுகளை விரைந்து ஆற்றும் திறன் கொண்ட பொன்னாங்கண்ணி, மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

பொன்னாங்கனி கீரையில் இவ்வளவு உள்ளதா? | Is There So Much In Ponnangani Spinach

செரிமாண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் 

இந்த கீரையை தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தருவதால், தாய்ப்பால் சுரப்பு மேம்படும்.

பொன்னாங்கனி கீரையில் இவ்வளவு உள்ளதா? | Is There So Much In Ponnangani Spinach

அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?