முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 943 வாரம் ஒரு தடவை மருத்துவத்தைப்படிப்போம்,

 

முந்திரி சாப்பிடுவதால் என்ன ஆபத்து? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

முந்திரி சாப்பிடுவதால் என்ன ஆபத்து? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Cashew Nut And Fruit Threaten Heart Health
 By Manchu 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

அதிகமான சத்துக்களைக் கொண்ட முந்திரியை சாப்பிட்டால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முந்திரி சாப்பிடுவதால் ஆபத்தா?

முந்திரியின் சத்தான மற்றும் க்ரீம் சுவையானது நம்மை சாப்பிடத் தூண்டும் என்றாலும் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முந்திரிகள் மட்டுமே சாப்பிட வேண்டும்.

முந்திரி சாப்பிடுவதால் என்ன ஆபத்து? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Cashew Nut And Fruit Threaten Heart Health

ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், முந்திரியை அளவோடு உட்கொண்டால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை... ஆனால் கர்ப்பிணிகள் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் இதை உண்பதை தவிர்க்கவும்.

நடிகை ஜெனிலியா மகன்களா இது? வைரலாகும் புகைப்படம்

நடிகை ஜெனிலியா மகன்களா இது? வைரலாகும் புகைப்படம்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் முந்திரியை அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள் என்றால் இரண்டு வாரங்களுக்கு முன்பு முந்திரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பச்சை முந்திரியில் உருஷியோல் என்ற நச்சுப் பொருள் உள்ளதால், அதன் ஓடுகளை அகற்றி வறுத்த பின்பே சாப்பிட வேண்டுமாம்.

முந்திரி சாப்பிடுவதால் என்ன ஆபத்து? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Cashew Nut And Fruit Threaten Heart Health

ஏற்கனவே முந்திரியில் கலோரிகள் அதிகமாக இருக்கும் நிலையில் சோடியம் உட்கொள்வதைத் தடுக்க வறுத்த அல்லது உப்பு சேர்த்த முந்திரியைத் தவிர்க்கவும்.

தொகுப்பாளினி பிரியங்கா ஒரு எபிசோட்டிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?

தொகுப்பாளினி பிரியங்கா ஒரு எபிசோட்டிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?

அதே போன்று முந்திரியில் அதிக கலோரி உள்ள நிலையில், இதனை நெய், சர்க்கரை போன்றவற்றுடன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.


நீரிழிவு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் முந்திரியை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளின் விளைவினைக் குறைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் சிக்கலும் ஏற்படுகின்றது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?