முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 11 காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு

  காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு Israel-Hamas War Gaza  2 மணி நேரம் முன் Sumithiran in   உலகம் Report Share       விளம்பரம் காசா பகுதியில் பாலஸ்தீன எதிர்ப்புக் குழுக்களுடனான மோதலில் மேலும் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை அறிவித்தது. அத்துடன் தெற்கு காசாவில் மேலும் இரண்டு வீரர்கள் பலத்த காயம் அடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இஸ்ரேலிய உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படி, ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது. சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதிகள் மோதல் : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் இழப்பு அதிகம் ஒக்டோபர் 27 அன்று காசாவில் தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் உயிரிழப்பு 223 ஆக உள்ளது. காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெருமளவு பாலஸ்தீனர்கள் உடல்கள் கண்டுபிடிப்பு! எனினும், இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்களில் அவர்கள் சந்தித்த இழப்பு, இந்த எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாக இருப்பதாக பாலஸ்

f 10 விழுதப்பட்டதா விபத்தா நடந்தது என்ன?

  அமெரிக்க போர் விமானம் கடலில் வீழ்ந்தது United States of America South Korea  2 மணி நேரம் முன் Sumithiran in   அமெரிக்கா Report Share       விளம்பரம் தென்கொரிய கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானது. தென்கொரியாவின் வடக்கு ஜொயலா மாகாணம் ஜிக்டோ தீவு அருகே மேற்கு பசுபிக் கடல் பகுதியில் எப்.16 ரக அமெரிக்க போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்து  அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி பாரசூட் மூலம் வெளியேறி உயிர் தப்பினார். சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதிகள் மோதல் : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் இந்த விபத்து குறித்து அறிந்த தென்கொரிய கடற்படையினர் விரைந்து சென்று கடலில் விழுந்த விமானியை பத்திரமாக மீட்டனர். 

f 09 இலங்கை சிவில் நிர்வாகம் சீர்குலைந்த நாடு உயிரைப் பற்றி கவலைப்படாதவர்கள் மட்டும் அங்கே செல்லவும்

  காலி மாத்தறை வீதியில் கோர விபத்து ; வெளிநாட்டவர்கள் இருவர் உயிரிழப்பு Sri Lanka Police Galle Matara Accident  11 நிமிடங்கள் முன் Sahana Report Share       விளம்பரம் காலி - மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பெலியத்தை ஐவர் படுகொலை ; மேலும் மூவர் கைது மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

f 08 சிங்களப்படையின் உதவியுடன் சிங்களக்கைக்கூலில்கட்டகாசம்

   சிங்களப் படையின் உதவி இல்லாமல் இங்கே ஒரு ஆணியும் புடுங்கலா தம்பிஅவையின்ற உதவியோடுதான் இதல்லாம் நடக்குது பொடியல் இருக்கக்க இப்படியான கொலையை நாங்கள் பார்த்ததே இல்லை முதியவர் தெரிவிப்பு? Sri Lanka Police Jaffna Crime  3 மணி நேரம் முன் Theepan in   குற்றம் Report Share       விளம்பரம் யாழில் கத்திகுத்துக்கு இலக்காகி இளம்குடும்பஸ்தர் பலி யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்கிற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார். இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி ஒருவர் மீது கத்திக் குத்து நடத்தப்பட்டது. வாய்த்தர்க்கம்  கத்திக் குத்துக்கு இலக்காகியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

f 07 மக்கள் உள்ளே செல்லாமல் சிங்கள வெறியன்கட்டிய வேலியை பாருங்கோ

  யாழ்ப்பாணத்தில் பறிபோகவுள்ள தமிழர் நிலம் :அரசின் இரகசிய திட்டம் அம்பலம் Sri Lankan Tamils Jaffna Douglas Devananda Government Of Sri Lanka  11 மணி நேரம் முன் Sumithiran in   அரசியல் Report Share       விளம்பரம் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைமீண்டும் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காக தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் 500 ஏக்கரை சுவீகரித்துத் தருமாறு விமான போக்குவரத்து அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய இன்று நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றனர். ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட இதற்கமைய ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையிலேயே இந்த 500 ஏக்கரை சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெற்று வருகின்றது. விமானப் போக்குவரத்து அதிகார சபை ஊடாக நில அளவைத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த வரைபடம் சகிதம் சுவீகரிக்

f 06 சாந்தனின் இலங்கை வருகை: சிறீதரன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

  சாந்தனின் இலங்கை வருகை: சிறீதரன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் Ali Sabry M. K. Stalin S. Sritharan Sri Lanka  1 மணி நேரம் முன் Shadhu Shanker in   அரசியல் Report Share       விளம்பரம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும் விடயம் தொடர்பில் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியுடன் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய தூதரகத்தால் ஆவணங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், சாந்தனை இலங்கை திரும்பி வருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஜனவரியில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா...!  சாந்தன் விவகாரம் சென்னையில் உள்ள தூதரகத்தின் துணைத் தூதரான வெங்கட்டோடு பேசப்பட்டுள்ளதாகவும் அநேகமாக இரண்டு மூன்று நாட்களுக்குள் அந்த விடயம் சரிவரும் அத்தோடு இந்திய அதிகாரிகளால் சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. அந்த ஆவ