முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 05 சிங்கள மக்களை அரவணைக்கும் சிறீதரன் - அனல் பறக்கும் பேச்சு | SriLankaTami...

இஸ்ரேலுக்கு ஆயுத உதவி : அமெரிக்காவில் வெடித்தது முரண்பாடு(சிறிதரன் விடியோ இணைப்பு) United States of America Israel Israel-Hamas War  6 மணி நேரம் முன் Sumithiran in   அமெரிக்கா Report Share       விளம்பரம் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியிருந்தது. உயர்ரக ஆயுதங்கள் வழங்குவதை எனினும், இஸ்ரேல் கோரும் உயர் சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதை தாமதப்படுத்துவது அல்லது இடைநிறுத்துவது அமெரிக்க உயர் அதிகாரிகளின் கவனம் என்று தெரிவிக்கப்படுகிறது. காசாவில் கனேடிய நாட்டவர் மாயம், கடத்தப்பட்டாரா..! பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு நடைபாதையை திறப்பதற்கு இஸ்ரேலிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதே இந்த முடிவின் நோக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

f 04 முள்ளிவாய்க்காலை விட மோசமான இளப்பை சந்திக்க நேரிடும், ஆற்பாட்டத்கார்களிற்கு போனில் சொன்ன ரணில்?

  மாணவர்களால் களனி பல்கலைக்கழக கட்டடம் முற்றுகை University of Jaffna University of Kelaniya SL Protest Education  10 நிமிடங்கள் முன் Thulsi in   கல்வி Report Share       விளம்பரம் களனி பல்கலைக்கழகத்தில் சுமார் 350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முற்றுகைப் போராட்டம் நேற்று (29.1.2024) இரவு நடைபெற்றுள்ளது. பிரதான வீதி முற்றாக தடை இதன்போது மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டு போராட்டத்தைக் கலைத்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதி முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

f 03 தமிழீழப்பகுதியில் ஐஸ்போதைப்பொருள் விப்பனையில் சிங்களக்கைக்கூலிகள்?

  தமிழீழப்பகுதியில் ஐஸ்போதைப்பொருள் விப்பனையில் சிங்களக்கைக்கூலிகள்?  Vavuniya Sri Lanka Police Investigation  4 மணி நேரம் முன் Thileepan in   குற்றம் Report Share       விளம்பரம் வவுனியாவில்ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை பொலிஸார் நேற்று(29.01.2024) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்ற தம்பதிக்கு அதிர்ச்சி விசேட தகவல் வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று வருவதாக மடுக்கந்தை பகுதியிலுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு விசேட தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரப் பகுதி நோக்கி ஐஸ் போதைப் பொருளுடன் மோட்டர் சைக்கிளில் அந்த பெண் வந்த போது வைரவபுளியங்குளம், தொடருந்து நிலைய வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து சோதனை செய்த போது 920 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், குறித்த பெண்ணை கைது செய்து வவுனியா

f 02 பிரேசிலில் விமான விபத்து: 7 பேர் பலி

பிரேசிலில் விமான விபத்து: 7 பேர் பலி Brazil World  6 மணி நேரம் முன் K. S. Raj in   உலகம் Report Share       விளம்பரம் பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது நேற்று(28.01.2024) இடம்பெற்றுள்ளது. பிரேசிலின் அண்டை நாடான சாவ்பாலோ காம்பினாவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ்ரைசுக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதியில் பதிவாகியுள்ள மாற்றம் மீட்பு பணி இதன்போது பிரேசிலின் சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது வரை இறந்த 3 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளதோடு மற்றவர்களின் உடல்களை தேடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள்  நடந்து வருவதாக கூறப்படுகிறது

f 01 75 புதிய நிபந்தனைகளை இலங்கைக்கு வழங்கிய IMF

  75 புதிய நிபந்தனைகளை இலங்கைக்கு வழங்கிய IMF Sri Lanka IMF Sri Lanka  1 மணி நேரம் முன் Kirushanthi Report Share       விளம்பரம்  சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய பிணையெடுப்பு பொதியின் இரண்டாவது மதிப்பாய்வுக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டிய 75 புதிய நிபந்தனைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டியிருந்த 27 நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான திகதிகளை மாற்றம் செய்வதற்கு அல்லது நீடிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்படவேண்டிய 73 நிபந்தனைகளில் 60 நிபந்தனைகளை இலங்கை நிறைவேற்றியுள்ளதாகவும் நிறைவேற்றப்படாத 13 நிபந்தனைகளில் 08 நிபந்தனைகள் முன்கோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 05 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாத பொறுப்புகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 75 புதிய நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 27 நிபந்தனைகளும் நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்றப்படவேண்டிய 08 நி

e 1000 அமெரிக்காவில் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட இந்திய மாணவர்

  அமெரிக்காவில் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட இந்திய மாணவர் United States of America India World  4 மணி நேரம் முன் K. S. Raj in   அமெரிக்கா Report Share       விளம்பரம் அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவரை சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வசித்து வந்த இந்திய மாணவரான விவேக் சைனி (25 வயது) என்பவரே இவ்வாறு சுத்தியலால் அடித்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்ற தம்பதிக்கு அதிர்ச்சி பொலிஸ் விசாரணை குறித்த இந்திய மாணவர் ஸ்னாப்ஃபிங்கர் மற்றும் கிளீவ்லேண்ட் வீதியில் உள்ள செவ்ரான் ஃபுட் மார்ட்டில் உள்ள கடையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த அறையில், மேலும் ஒரு சில நண்பர்களும் தங்கியிருந்துள்ளனர். அவர்களில் ஒருவரான ஜூலியன் பால்க்னர் (53வயது) என்பவர், இந்திய மாணவரிடம் போர்வை ஒன்று கேட்டுள்ளார். அதற்கு இந்திய மாணவர் தன்னிடம் போர்வை இல்லை என்று கூறியுள்ளார். இதன்பின்னர் தன்னிடம் இருந்த ஒரு ஆடையை அவரிடம் கொடுத்துள்ளார். இதற்குள் இந்திய மாணவரிடம்

e 999 சுமந்திரனை நல்லவராக்குவதற்கான திட்டமா?

முக்கிய கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு மறுத்த சுமந்திரன்(சுமந்திரனை நல்லவராக்குவதற்கான திட்டமா? United Nations Sri Lankan Tamils M A Sumanthiran R. Sampanthan S Shritharan  2 மணி நேரம் முன் Benat in   அரசியல் Report Share       விளம்பரம் ஐசிசி நீதி விசாரணை பொறிமுறை போன்றவற்றில், குறிப்பிட்ட சரத்தில் நாங்கள் கொண்டு வந்த விடயங்களில் சுமந்திரனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதனை அவர் வெளிப்படையாக கூறினார் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி தெரிவித்தார். எல்லோரும் கையெழுத்திட்ட அந்த கடிதத்தில் அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை. மிக முக்கியான அந்த கடிதத்தில் அவர் கையெழுத்திடவில்லை. அவரைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த எம்.பிக்கள், விக்னேஷ்வரன் ஐயா உள்ளிட்ட அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி சுட்டிக்காட்டினார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,