சீனா நிறுவனத்திற்கு விசா தொடர்பாகத் தடை விதித்த அமெரிக்கா அரசாங்கம்.
மேலும் தெரியவருவதாவது கொழும்பிலுள்ள அமெரிக்காத் தூதரகம் தெரியப்படுத்தியதாவது சீனா தொடர்பாடல் நிர்மான நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் விடயத்தில் அமெரிக்கா மீழ் பரிசீலினை செய்ய வேண்டியயுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்காக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது' இந்த நிர்மான நிறுவனம் இந்தியா பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளாதாகவும் அமெரிக்கா குற்றம்த சுமத்தியுள்ளது.
இந்த நிலையில் குறித்த சீனா நிறுவனத்தை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் இணைத்ததுடன் நிறுவனம் சார்ந்தவர்கள் நமது நாட்டிற்கு பிரவேசிக்காவண்ணம் தடை விதித்துள்ளதாகவும் அந்தவகையில் ஆகஸ்ட் 26/20ம் ஆண்டில் இருந்து அமெரிகா இராஜாங்கத்தினைக்களம் தென் சீனாக் கடற்ப்பரப்பில் கட்டுமானப்பணிகளில் மற்றும் இராணுவமயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா பிரஜைகளுக்கு எதிராகவும் கடலோர வளங்கலை பயன்படுத்துவதற்கான உரிமைய் மற்றும் விசாத்தடையை விதித்துள்ளது.
அன்பான தமிழர்களே நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தற்பொழுது நடைபெற்றுள்ளது எதிர்காலத்தில் ஐரோப்பியா ஒன்றியம் இந்தியா போன்ற நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக நிரந்தரமான பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோலாக உள்ளது காலம் கனிந்து வருகின்றது.
நன்றி.k nimal
கருத்துகள்