முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 67

 சீனா நிறுவனத்திற்கு விசா தொடர்பாகத் தடை விதித்த அமெரிக்கா அரசாங்கம்.


மேலும் தெரியவருவதாவது கொழும்பிலுள்ள அமெரிக்காத் தூதரகம் தெரியப்படுத்தியதாவது சீனா தொடர்பாடல் நிர்மான நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் விடயத்தில் அமெரிக்கா மீழ் பரிசீலினை செய்ய வேண்டியயுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 


கொழும்பிலுள்ள அமெரிக்காக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது' இந்த நிர்மான நிறுவனம் இந்தியா பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளாதாகவும் அமெரிக்கா குற்றம்த சுமத்தியுள்ளது.


இந்த நிலையில் குறித்த சீனா நிறுவனத்தை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் இணைத்ததுடன் நிறுவனம் சார்ந்தவர்கள் நமது நாட்டிற்கு பிரவேசிக்காவண்ணம் தடை விதித்துள்ளதாகவும் அந்தவகையில் ஆகஸ்ட் 26/20ம் ஆண்டில் இருந்து அமெரிகா இராஜாங்கத்தினைக்களம் தென் சீனாக் கடற்ப்பரப்பில் கட்டுமானப்பணிகளில் மற்றும் இராணுவமயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா பிரஜைகளுக்கு எதிராகவும் கடலோர வளங்கலை பயன்படுத்துவதற்கான உரிமைய் மற்றும் விசாத்தடையை விதித்துள்ளது.


அன்பான தமிழர்களே நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தற்பொழுது நடைபெற்றுள்ளது எதிர்காலத்தில் ஐரோப்பியா ஒன்றியம் இந்தியா போன்ற நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக நிரந்தரமான பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோலாக உள்ளது காலம் கனிந்து வருகின்றது.



                                                                               நன்றி.k nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?