தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக அரசாங்கத்துடன் நேரடியாகப் பேசத் தாயார் இல்லையென திரு சிவாஜிலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலே அவர் கூறியதாவது தற்போதைய அரசாங்கம் 20 வதாவது திருத்தத்தைக் கொண்டு வரலாம் அல்லது எதையும் கொண்டு வரலாம் மேலும்13 ம் திருத்தம் அகற்றப்படும் என சொல்லப்படுகின்றது ஆனால் எதுகும் எப்படியும் நடக்கலாம்.
என்ன நடந்தாலும் எங்களை நாங்களே ஆழக்கூடிய ஒரு சமஸ்ட்டித் தீர்வு கிடைக்காவிட்டால் நாம் பாதுகாற்பாக வாழ முடியத நிலை இன்நாட்டில் தொடர்ந்துயிருக்கும். எனவும் எமது இனப்பிரச்சனை தொடர்பாகப் பேசுவதாகயிருந்தால் வெளிநாட்டு மத்தியஸ்த்தர்களின் கண்காணிப்புடன் பேசவிரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி k .nimal
கருத்துகள்