முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 78

 எதிரிகள் தொடக்கம் டக்ளஸ் போன்றே துரோகிகள் வரை திலிபனின் தியாகத்தை கொச்சப்படுத்துவது எமது மக்களிடையே மிகவும் கவலையளிக்கும் விடயமாகக்காணப்படுகின்றது.


கோத்தபாய போன்ற எதிரிகள் உன்மையைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும் ஒரு தற்கொலைத் தாக்குதலிக்குப் பயந்து அயலில் இருந்த இந்தியாப் பிரதமர்ரின் காலில் போய் விழுந்து விடுதலைப்புலிகளை முற்றாக அளித்துத் தாங்கோ என கதறி அளுதார் ஜெயார் ஜேவர்த்தனா. அதை இந்தியா தனக்குச் சாதகமாகப்பயன்படுத்தி வடபகுதியை இந்தியாவின் ஒரு மானிலமாக எழுத்து மூலம் வேண்டி எடுத்தார்கள். அதில் கிழக்கு மூமின மக்கள் வாழலாம் என சிங்களவர்களிற்கு மறைமுகமாக இந்தியாவால் கொடுக்கப்பட்டது.


அதை அறிந்த எமது இயக்கத்தில் மிகவும் முக்கியமான வரும் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்கவருமான தியாகி திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து இத்தியாவின் போலி முகத்திரையை கிளித்தறிந்து வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் தன்னை அற்பணிக்க முன்வந்தார். அவரின் 5ந்து கோரிக்கைகளும் தமிழர்கள் சார்ந்ததாகயிருந்தாலும் அதில் பலன் அடைந்தவர்கள் சிங்க ளவர்கள் என்பதில் ஐயப்பாட இல்லை.


திலிபனின் கோரிக்கையை இந்தியா ஏற்காமல் சாவடையும் வரை இந்தியா அரசு வேடிக்கை பார்த்தினால்தான் எமது தலைமைக்கு கடுமையான கோபம் ஏற்பட்டதின்னுடாகவே இந்தியாப் படைகளிற்கு எதிராக 3 ஆண்டுகள் சண்டையிட்டு சுமார் 2500 இந்தியாப் படைகளை விடுதலை புலிகள் மட்டும் தனித்து நின்று போராடி கொன்றதோடு மட்டும் அல்லாமல் இலங்கையில் யிருந்து முழுமையாக இந்தியா இராணுவத்தை விரட்டியடித்து இந்தியாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை முற்றாக முறியடித்த பெருமை விடுதலைப்புலிகளின் தியாகி திலிபனைத்தான் சாரும் என்பதை சிங்களவர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.


இல்லையெனில் நிலையான இந்தியாவின் ஆதிக்கதின் கீழ் வடமாகாணம் இருந்துயிருக்கும். இந்தியர்களை எதிர்க்கக்கூடிய துணிச்சலோ அல்லது வெளிநாட்டுப் படைகளை எதிர்த்து சண்டையிடக்கூடிய துணிச்சல் சிங்களவர்களிற்கு அப்பொழுதும் இல்லை இப்பொழுது இருக்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எமது தாய்நாட்டிற்காக எமது மூதாதையர் சண்டையிட்டவரலாறுகள் எம்மிடம் திறைய உள்ளன

குறிப்பாக பாண்டாரவன்னியன். சங்கிலி மன்னன் மற்றும் மேதகு பிரபாகரன் இந்தியாவோடு சண்டையிட்டார் என பல வரலாறுகள் எம்மிடம் உள்ளது அவர்களிடம் எவையும் இல்லை.





                                                               நன்றி k. nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?