எதிரிகள் தொடக்கம் டக்ளஸ் போன்றே துரோகிகள் வரை திலிபனின் தியாகத்தை கொச்சப்படுத்துவது எமது மக்களிடையே மிகவும் கவலையளிக்கும் விடயமாகக்காணப்படுகின்றது.
கோத்தபாய போன்ற எதிரிகள் உன்மையைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும் ஒரு தற்கொலைத் தாக்குதலிக்குப் பயந்து அயலில் இருந்த இந்தியாப் பிரதமர்ரின் காலில் போய் விழுந்து விடுதலைப்புலிகளை முற்றாக அளித்துத் தாங்கோ என கதறி அளுதார் ஜெயார் ஜேவர்த்தனா. அதை இந்தியா தனக்குச் சாதகமாகப்பயன்படுத்தி வடபகுதியை இந்தியாவின் ஒரு மானிலமாக எழுத்து மூலம் வேண்டி எடுத்தார்கள். அதில் கிழக்கு மூமின மக்கள் வாழலாம் என சிங்களவர்களிற்கு மறைமுகமாக இந்தியாவால் கொடுக்கப்பட்டது.
அதை அறிந்த எமது இயக்கத்தில் மிகவும் முக்கியமான வரும் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்கவருமான தியாகி திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து இத்தியாவின் போலி முகத்திரையை கிளித்தறிந்து வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் தன்னை அற்பணிக்க முன்வந்தார். அவரின் 5ந்து கோரிக்கைகளும் தமிழர்கள் சார்ந்ததாகயிருந்தாலும் அதில் பலன் அடைந்தவர்கள் சிங்க ளவர்கள் என்பதில் ஐயப்பாட இல்லை.
திலிபனின் கோரிக்கையை இந்தியா ஏற்காமல் சாவடையும் வரை இந்தியா அரசு வேடிக்கை பார்த்தினால்தான் எமது தலைமைக்கு கடுமையான கோபம் ஏற்பட்டதின்னுடாகவே இந்தியாப் படைகளிற்கு எதிராக 3 ஆண்டுகள் சண்டையிட்டு சுமார் 2500 இந்தியாப் படைகளை விடுதலை புலிகள் மட்டும் தனித்து நின்று போராடி கொன்றதோடு மட்டும் அல்லாமல் இலங்கையில் யிருந்து முழுமையாக இந்தியா இராணுவத்தை விரட்டியடித்து இந்தியாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை முற்றாக முறியடித்த பெருமை விடுதலைப்புலிகளின் தியாகி திலிபனைத்தான் சாரும் என்பதை சிங்களவர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
இல்லையெனில் நிலையான இந்தியாவின் ஆதிக்கதின் கீழ் வடமாகாணம் இருந்துயிருக்கும். இந்தியர்களை எதிர்க்கக்கூடிய துணிச்சலோ அல்லது வெளிநாட்டுப் படைகளை எதிர்த்து சண்டையிடக்கூடிய துணிச்சல் சிங்களவர்களிற்கு அப்பொழுதும் இல்லை இப்பொழுது இருக்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எமது தாய்நாட்டிற்காக எமது மூதாதையர் சண்டையிட்டவரலாறுகள் எம்மிடம் திறைய உள்ளன
குறிப்பாக பாண்டாரவன்னியன். சங்கிலி மன்னன் மற்றும் மேதகு பிரபாகரன் இந்தியாவோடு சண்டையிட்டார் என பல வரலாறுகள் எம்மிடம் உள்ளது அவர்களிடம் எவையும் இல்லை.
நன்றி k. nimal
கருத்துகள்