யாழில் சிறிலாங்காப் புலனாவுத்துறையினர் அட்டகாசம்.
மேலும் தெரியவருவதாவது வவுனியாவில் இருந்து யாழ் சென்ற ஆங்கில ஆசிரியர் தனது உறவினரைப் பாற்கவும் மற்றும் வேறு சில காரணங்களிற்காகச் சென்றறுள்ளார் அவ்வேளை அதிகூடிய பாதுகாப்பு இடமான யாழ் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக பொலிஸ்ஸார் இராணுவம் கடும் பாதுகாப்பில் இருக்கும் இவ் இடத்திலே சிவில் உடையணிந்த இராணுவப் புலநாய்வாளர்களால் சரமாரியாக இவர் வாளால் வெட்டப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆசிரியர் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுளார். மேலும் அவரின் பேர் முகவரி என்பன செய்திகளில் பிரசூரிப்பதை தவிர்க்கும் மாறும் அதை பிரசூரித்தால் மீண்டும் அவரை இனம்கண்டு கொலை செய்ய அது வளியாக அமைந்துவிடும் என சில புத்திஜீவிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படியான பாதுகாப்பற்ற நாட்டில் வெளிநாடுகளில் இருந்து தனது நாட்டிற்கு முதலீடு செய்ய வாருங்கள் என சர்வதேச நாடுகளிற்கு கோத்தவாய அளைப்பு விட்டது மிகவும் சிறுபிள்ளை தனமானது எனவும் அவருடைய மக்களையே அவரால் பாது காற்கமுடியாது என்றால் அவரால் முதலீட்டாளர்களை எப்படி பாது காற்கமுடியும் என புத்திஜீவிகள் அவரிடம் கேழ்வி எழுப்பியுள்ளனர்?
k. nimal
கருத்துகள்