மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரமலால் ஜேயசேகர நாடாளுமன்றம் கலந்துகொள்ள முடியாது என அரசியல் யாப்பில் இருக்கின்றபோதிலும் ஏன் அவர் அனுமதிக்கப்பட்டார் என திரு சரத்பொன்சேகா கேழ்வி எழுப்பினார்?
மேலும் அவர் கூறியதாவது மறண தண்டனை விதிக்கப்பட பிரமலால் ஜேயசேகர பாராளுமன்ற உறுப்பினராக அவர் சத்தியப் பிராணம் செய்துகொண்ட தை அடுத்து மேலும் பொன்சேகா குறிப்பிடும்போது 2010ம் ஆண்டு என்னை சிறைக்குள் தள்ளினார்கள் ஆட்ச்சியில் இருந்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைவாகவே நான் அடபட்டேன். ஆனால் 30 மாதங்கள் நான் ஜெயல் தண்டனை அனுபவித்தேன்.அப்பொழுது நான் பாராளுமன்ற உறுப்பினராக வரமுடியவில்லை என தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடும்போது அக்காலப்பகுதியில் நான் பாராளுமன்றம் வர முயிற்சி செய்தேன் அப்பொழுது சபாநாயகர் என்னை அனுமதிக்கவில்லை. இன் நிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி சபாநாயகர் முன்நிலையில் சத்தியப்பிரணம் செய்துகொண்டார். எனவே இது சட்டத்திற்கு முறனானது. நான் ஜெயலில் இருந்து விடுதலையான பின்னரே பாராளுமன்ற உறுப்பினாராக சபாநாயகர் முன்நிலையில் தான் சத்தியப் பிராணம் செய்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி k. nimal
கருத்துகள்