முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 71

 மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரமலால் ஜேயசேகர நாடாளுமன்றம் கலந்துகொள்ள முடியாது என அரசியல் யாப்பில் இருக்கின்றபோதிலும் ஏன் அவர் அனுமதிக்கப்பட்டார் என திரு சரத்பொன்சேகா கேழ்வி எழுப்பினார்?


மேலும் அவர் கூறியதாவது மறண தண்டனை விதிக்கப்பட பிரமலால் ஜேயசேகர பாராளுமன்ற உறுப்பினராக அவர் சத்தியப் பிராணம் செய்துகொண்ட தை அடுத்து மேலும் பொன்சேகா குறிப்பிடும்போது 2010ம் ஆண்டு என்னை சிறைக்குள் தள்ளினார்கள் ஆட்ச்சியில் இருந்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைவாகவே நான் அடபட்டேன். ஆனால் 30 மாதங்கள் நான் ஜெயல் தண்டனை அனுபவித்தேன்.அப்பொழுது நான் பாராளுமன்ற உறுப்பினராக வரமுடியவில்லை என தெரிவித்தார்.


மேலும் அவர் குறிப்பிடும்போது அக்காலப்பகுதியில் நான் பாராளுமன்றம் வர  முயிற்சி செய்தேன் அப்பொழுது சபாநாயகர் என்னை அனுமதிக்கவில்லை. இன் நிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி சபாநாயகர் முன்நிலையில்  சத்தியப்பிரணம் செய்துகொண்டார். எனவே இது சட்டத்திற்கு முறனானது. நான் ஜெயலில் இருந்து விடுதலையான பின்னரே பாராளுமன்ற உறுப்பினாராக சபாநாயகர் முன்நிலையில் தான் சத்தியப் பிராணம் செய்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



                                                                              நன்றி k. nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?