தமிழர்களின் அபிலாசைகளை ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை தெளிவாக விளக்கப்படுத்தியுள்ளார் ஜயா விக்னேஸ்வரன்.
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழிழ மக்களே 50 பது வயதிலும் ஐயா தமிழிர்களின் விடுதலைக்காக கடுமையாக உளைப்பதோடு மட்டும் அல்லாமல் கூடுதலான சிங்களவர்களின் எதிர்ப்பையும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழர்களோடும் கடுமையான எதிர்ப்பை சந்தித்து கறடு முறடான பாதையிலே அவரின் சுதந்திரப்பயணம் தொடர்கின்றது என்பதை நாம் அறிந்துவைத்துயிருக்கவேண்டும்.
எனவே எம்மாலான அனைத்து ஆதரவையும் அவரிக்குத் தெரிவிக்க தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டவர்களாக உள்ளோம்.
கருத்துகள்