முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 70

 யாழில் காதல் பிரச்சனை தொடர்பாகத்தூக்கில்யிட்டு சாவடையும் இளைஞர்களின் தொகை முன்னரைவிட இப்பொழுது அதிகரித்துக் காணப்படுபவதாகத் தமிழ் புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


மேலும் தெரியவருவதாவது நேற்ற்றைய தினம்


மாதகல் நாவலர் பகுதியில் 32 வயதான இளைஞர் ஒருவர் தூக்கில் தோங்கிய நிலையில் சடலாமாக மீட்க்கப்பட்டுள்ளார். எனவே இப்பிரச்சனை தொடர்பாக ஆண் பெண் இருபாலரும் தற்கொலை செய்து தங்களின் உயிரை அளிப்பதாகவும் இருப்பினும் பெண்களை விட ஆண்களே கூடுதலாகச் சாவடைவதாக அங்குள்ளவர்கள் கருதுகின்றார்கள்.


இதுதொடர்வாக உளவியலாளர் பீற்றர் தெரிவிக்கும்போது ஆண் பெண் தொடர்பான பாலியல் பகுப்பு இவர்களிக்கு எடுப்பதின் ஊடாக அனைத்துப் பெண்களிற்கும் ஆண்களிற்கும் ஒரேவிதமான உறுப்பு என்பதை தெளிவுபடுத்தினால் இவர்களின் மனநிலையில் மற்றவர்களை கொலை செய்வதோ அல்லது தாங்கள் தற்கொலை செய்வதோ என அனைத்து விடயங்களில்யிருந்தும் இவர்களை விடுதலை செய்ய முடியும் எனவும் ஒரு பெண் விருப்பம்யில்லை என்றால் அவர் இலகுவான முறையில் மற்றப் பெண்னை தேர்ந்து எடுப்பதில் அவரின் மனம் பரந்தமனநிலையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


                                                                                    நன்றி. k nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?