யாழில் காதல் பிரச்சனை தொடர்பாகத்தூக்கில்யிட்டு சாவடையும் இளைஞர்களின் தொகை முன்னரைவிட இப்பொழுது அதிகரித்துக் காணப்படுபவதாகத் தமிழ் புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் தெரியவருவதாவது நேற்ற்றைய தினம்
மாதகல் நாவலர் பகுதியில் 32 வயதான இளைஞர் ஒருவர் தூக்கில் தோங்கிய நிலையில் சடலாமாக மீட்க்கப்பட்டுள்ளார். எனவே இப்பிரச்சனை தொடர்பாக ஆண் பெண் இருபாலரும் தற்கொலை செய்து தங்களின் உயிரை அளிப்பதாகவும் இருப்பினும் பெண்களை விட ஆண்களே கூடுதலாகச் சாவடைவதாக அங்குள்ளவர்கள் கருதுகின்றார்கள்.
இதுதொடர்வாக உளவியலாளர் பீற்றர் தெரிவிக்கும்போது ஆண் பெண் தொடர்பான பாலியல் பகுப்பு இவர்களிக்கு எடுப்பதின் ஊடாக அனைத்துப் பெண்களிற்கும் ஆண்களிற்கும் ஒரேவிதமான உறுப்பு என்பதை தெளிவுபடுத்தினால் இவர்களின் மனநிலையில் மற்றவர்களை கொலை செய்வதோ அல்லது தாங்கள் தற்கொலை செய்வதோ என அனைத்து விடயங்களில்யிருந்தும் இவர்களை விடுதலை செய்ய முடியும் எனவும் ஒரு பெண் விருப்பம்யில்லை என்றால் அவர் இலகுவான முறையில் மற்றப் பெண்னை தேர்ந்து எடுப்பதில் அவரின் மனம் பரந்தமனநிலையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி. k nimal
கருத்துகள்