எமது இனம் அழிந்தபோது பொங்கி எழுந்தார்கள் தமிழர்கள் மட்டுமா ஒரு சில வெள்ளையர்களும் பொங்கி எழுந்தார்கள் அதில் ஒருதர் தான் CALLUM MACRAE இவர் எங்களின் இனப்பிரச்சனையை வெளியே கொண்டுவருவதற்காக கடுமையாக உளைத்தவரும் பெண்கள் மீது இராணுவம் புரிந்த பாலியல் video மற்றும் படங்கள் அனைத்தும் இராணுவவீரர்களிடம் இருந்து இலகுமான முறையில் எடுத்து உலகில் வாழும் அனைத்து மக்களிற்கும் உன்மையை தெரியப்படுத்தியவர் இவர் என்பதில் ஐயப்பாட இல்லை.
எப்பொழுதும் தமிழர்களாகிய நாங்கள் இவரிற்கு நன்றி உடையவர்களாக இருக்க க் கடமைப்பட்டவர்களாக உள்ளோம். கீழே குறிப்பிடும் வீடியோவில் சிங்ளவர்கள் கேக்கின்றார்கள் இது எங்களின் தாய்நாடு நீ எவளவு பணம் வேண்டினாய் LTTE யிடம் என கடுமையான தொனியில் பேசுவதையும் அவர் கையைப்பிடித்து தள்ளிவிட்டு போவதையும் எம்மால் காணக்கூடியவாறு உள்ளது.
எனவே எமது தலைமுறையினரிக்காக இப்படத்தை நாம் ஆவணப்படுத்திவைத்துள்ளோம் எமது 30 வருட விடுதலைப் போராட்ட வீடியோக்களை, இளைய தலைமுறையினர் பார்க்க வேண்டி மிகவும் முக்கியமான வீடியோக்களை சிங்களவர்கள் YOUTUB நிறுவனத்திற்கு பெரும்தொகையா பணம் கொடுத்து அனைத்தையும் அழித்துவிட்டார்கள் என்பதை மக்கள் ஆகிய நீங்கள் விளங்குவதோடு மட்டும் அல்லாமல் உங்களிடம் இருக்கும் போராட்ட சம்மந்தமான வீடியோ மற்றும் படங்கள் என்பனே இருந்தால் www.temlnews@gmail.com இவ் mail லிற்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி. k.nimal
கருத்துகள்