முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 68

 எமது இனம் அழிந்தபோது பொங்கி எழுந்தார்கள் தமிழர்கள் மட்டுமா ஒரு சில வெள்ளையர்களும் பொங்கி எழுந்தார்கள் அதில் ஒருதர் தான்  CALLUM MACRAE  இவர் எங்களின் இனப்பிரச்சனையை வெளியே கொண்டுவருவதற்காக கடுமையாக உளைத்தவரும் பெண்கள் மீது இராணுவம் புரிந்த பாலியல்  video மற்றும்  படங்கள் அனைத்தும் இராணுவவீரர்களிடம் இருந்து இலகுமான முறையில் எடுத்து உலகில் வாழும் அனைத்து மக்களிற்கும் உன்மையை தெரியப்படுத்தியவர் இவர் என்பதில் ஐயப்பாட இல்லை.


எப்பொழுதும் தமிழர்களாகிய நாங்கள் இவரிற்கு நன்றி உடையவர்களாக இருக்க க் கடமைப்பட்டவர்களாக உள்ளோம். கீழே குறிப்பிடும் வீடியோவில் சிங்ளவர்கள் கேக்கின்றார்கள் இது எங்களின் தாய்நாடு நீ எவளவு பணம் வேண்டினாய் LTTE  யிடம் என கடுமையான தொனியில் பேசுவதையும் அவர் கையைப்பிடித்து தள்ளிவிட்டு போவதையும் எம்மால் காணக்கூடியவாறு உள்ளது.


எனவே எமது தலைமுறையினரிக்காக இப்படத்தை நாம் ஆவணப்படுத்திவைத்துள்ளோம் எமது 30 வருட விடுதலைப் போராட்ட வீடியோக்களை, இளைய தலைமுறையினர் பார்க்க வேண்டி மிகவும் முக்கியமான வீடியோக்களை சிங்களவர்கள் YOUTUB நிறுவனத்திற்கு பெரும்தொகையா பணம் கொடுத்து அனைத்தையும் அழித்துவிட்டார்கள் என்பதை மக்கள் ஆகிய நீங்கள் விளங்குவதோடு மட்டும் அல்லாமல் உங்களிடம் இருக்கும் போராட்ட சம்மந்தமான வீடியோ மற்றும் படங்கள் என்பனே இருந்தால் www.temlnews@gmail.com இவ் mail லிற்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.




                                                                            நன்றி. k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?