தியாகதீபம் திலிபன் அவர்களின் 33 ம்ஆண்டு நினைவு நிகழ்வு மிகச்சிறப்பாக ஆவுஸ்திரேலியாவில் வில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
அவ்வகையில் ஆவுஸ்திரேலியாவில் உள்ள brisbane woodrige என்ற இடத்தில் திலிபன் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு நிகழவு மிகச்சிறப்பாக நடைபெற்றது சுமார் 75 மக்கள் கலந்துகொண்டு தங்களின் இதயபூர்வமான அஞ்சலியைச் செலித்தினார்கள்.
அதைவிட மாணவர்கள் கவிதை மற்றும் திலிபன் அவர்களின் நினைவுப் பாடல்களைப் பாடி அனைவரையும் சோகத்தில் ஆழ்தினார்கள். மற்றும் வயது வேறுபாடுயின்றி திலிபன் அவர்களின் படங்களிற்கு மலர் அஞ்சலி செலுத்துவதை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.
நன்றி k.nimal
கருத்துகள்