அமெரிக்காவில் உள்ள உருத்துரா அண்ணை சொன்னால் ஒரு வேளை தமிழர்கள் நம்புவார்கள், றோவின் சிலந்திவலையில் இருகும் ஐயா சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள் என்பது அவரிக்குத் தெரியும், இருந்தும் 14 வருடங்கள் வைத்து இதைத்தான் சொல்லி வருகின்றார்,
விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனே இருக்கின்றார்- தமிழ் நாட்டிலிருந்து வெளியான பகீர்த் தகவல்!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தமிழ் நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் பகீர்த் தகவலை வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மத்தியில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
தேசியத் தலைவர் உயிருடன் இருக்கின்றார்
விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனே இருக்கின்றார்- தமிழ் நாட்டிலிருந்து வெளியான பகீர்த் தகவல்! | Ltte Leader Prabhakaran Not Dead Pazha Nedumaran
பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டுவிட்டது. நாம் அவருடன் தொடர்பில் தான் உள்ளோம். பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.
பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார். மேலும் பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர். ஆனாலும் பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது.
தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.மோட்டுச் சிங்களவனை தினறடித்த ஐயா
இந்தியாவிற்கு எதிரான நாடுகளுக்கு அனுமதியில்லை
விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனே இருக்கின்றார்- தமிழ் நாட்டிலிருந்து வெளியான பகீர்த் தகவல்! | Ltte Leader Prabhakaran Not Dead Pazha Nedumaran
தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.
சீனாவின் பிடியில் சிக்கப்போகும் இந்துமா சமுத்திரம்
விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனே இருக்கின்றார்- தமிழ் நாட்டிலிருந்து வெளியான பகீர்த் தகவல்! | Ltte Leader Prabhakaran Not Dead Pazha Nedumaran
தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமா கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.
இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத்தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம்” எனவும் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்