முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 569 5 நாட்கள் பலாப்பழம் ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

5 நாட்கள் பலாப்பழம் ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
பழங்களில் வரிசையில் பலாப்பழத்திற்கு தனி ஒரு இடம் இருக்கிறது. மேலும் இது பழங்களின் ராஜாவாக வர்ணிக்கப்படுகிறது. முக்கனிகளில் ஒன்றான இந்தப் பழத்தில் வெளித்தோற்றத்தை வைத்து சிலர் சாப்பிட மறுத்து விடுவார்கள். ஆனால் பலாப்பழத்தின் வாசனைப் போலவே சுவையும் நன்மையும் அதிகமாக இருக்கும். பலாப்பழம் ஜூஸ் நன்மைகள் பழுத்த பலாச்சுளைகள் மலச்சிக்கலை குணப்படுத்தும் பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும் நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும் கண்பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிகம் உள்ளது உடல் கூட்டைத் தணிக்க உதவும் பலாப்பழத்தில் அடங்கியிருக்கும் உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க பெருமளவு உதவுகிறது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பலாப்பழம் எடுத்துக்கொள்ளலாம் பல நன்மைகளை கொண்ட இந்தப் பலாப்பழத்தின் அனைத்தும் மனிதனுக்கு உதவுகிறது பலாப்பழம் ஜூஸ் பலக்காயில் கறி சமைக்கலாம், பலா பழத்தை இனிப்பாக சேர்த்துக் கொள்ளலாம், பலாக்கொட்டையில் கறி மற்றும் ஏனைய சுவையான உணவுகளை சமைத்துப் சாப்பிடலாம். அந்த வகையில் பலாப்பழத்திலும் ஜூஸ் செய்து குடித்தால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம். தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் பக்ரீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்று நோய் தீரும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?