முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 532 எதிரியோடு போராடி வீரச்சாவு அடைந்த துவராக துவரகா எப்படி வர முடியும்,

தமிழர்களை முட்டாள்களாக்கும் இந்தியாவின், றோஒப்ரேஷன் துவாரகா..!
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பாக பிரபாகரன் மனைவி, மகள் உள்ளடக்கியதாக ‘‘ஒப்ரேஷன் துவாரகா ’’ என்ற பெயரில் விசாரணை நடவடிக்கையை புலனாய்வு அமைப்பினர் மேற்கொண்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த தவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும், நலமுடன் இருப்பதாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொட்டு அம்மான் உயிரோடு... ஒப்ரேஷன் துவாரகா..! | Sri Lanka War Crimes 2009 இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற பிரபாகரனின் மனைவி மதிவதினி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நெடுமாறனின் இந்த அறிவிப்பு மூலமாக உறுதி செய்துள்ளன. இவ்வாறான நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற அறிவிப்பு இலங்கை அரசியல் போக்கினை தலைகீழாக மாற்றும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் இது தொடர்பாக மேலும் கூறுகையில், பிரபாகரனின் தளபதியும், விடுதலைபுலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவு தலைவருமான பொட்டு அம்மான் உயிரோடு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் பிரபாகரன் மரணம் என்ற அறிவிப்பு பொய்யாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், பொட்டு அம்மானும் பிரபாகரனும் ஒன்றாக வெளியேறி இருக்கலாம் எனவும், முன்னதாகவே பிரபாகரன் மனைவி, மகள் வெளியேறி இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். மகள் துவாரகா ஒப்ரேஷன் துவாரகா..! | Sri Lanka War Crimes 2009 எனவே பிரபாகரனின் சகோதரர் டென்மார்க்கிலும், சகோதரி கனடாவிலும் உள்ளமையினால் அவர்களுடைய தொடர்புகளும், நடவடிக்கைகளும் முற்று முழுதாக கண்காணிக்கப்பட்டு பின்னர் பிரபாகரனும், அவரது மனைவி மகளும் உள்ள இடத்தினை அடையாளம் காண திட்டமிடப்பட்டிருக்கலாம் எனவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருந்தாலும் அவரது தலைமையிலான அரசியல் போராட்டங்களை சர்வதேசம் விரும்பாது என்பதனால் பிரபாகரன் மகள் துவாரகாவை முன்வைத்து ஒரு அரசியல் இயக்கம் அல்லது தற்போதைய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கலாம் என புலனாய்வு அமைப்பினர் குறிப்பிடுகின்றனர்.
இந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகளை திறமையாக மேற்கொள்ளக்கூடிய சுந்தரி என அறியப்பட்ட பேராசிரியர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஈழப்போரின் இறுதி காலத்தில் 2006 முதல் 2009 வரை இலங்கையில் முகாமிட்டு புலிகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் பதுங்கு குழிகளையும் படம்பிடித்து பகிர்ந்து கடமையாற்றியவர் என்றும் கூறப்படுகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?