முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 503 வாய்ப்புண்ணால் அதிகம் அவதிப்படுகிறீர்களா?

வாய்ப்புண்ணால் அதிகம் அவதிப்படுகிறீர்களா? சித்த மருத்துவம் கொடுக்கும் சிறந்த மருந்து!
ஒரு சிலருக்கு பொதுவாக கிழமைக்கு ஒரு தடவை சரி இந்த வாய்ப்புண் வந்து விடும். இது ஆரம்பத்தில் உதடு, கன்னம், நாக்கு போன்ற பகுதிகளில் சிறிய சிறிய கொப்பளங்கள் தோன்றும். இது நாளடைவில் கொஞ்சம் குழியாக பெரிதாகி வலியைக் கொடுக்கும். இந்த வாய்ப்புண் வந்தால் சாப்பிட முடியாது, காய்ச்சல், மற்றும் கழுத்துப் பகுதிகளில் அதிக வலி என தொடர்ந்து காணப்படும். வாய்ப்புண்ணால் அதிகம் அவதிப்படுகிறீர்களா? சித்த மருத்துவம் கொடுக்கும் சிறந்த மருந்து! | Medical Tips To Cure Mouth Ulcer இந்தப் புண் பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிகம் வரும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இது அதிகமாக இருக்கும். மேலும், வெற்றிலை, புகையிலை, புகைப்பிடிப்பவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும் அடிக்கடி வாய்ப்புண் அதிகமாக வரும். சித்த மருத்துவம் திரிபலா பொடி (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)- இதை இளம் சூடான தண்ணீரில் கலந்து வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். வாய்ப்புண்ணால் அதிகம் அவதிப்படுகிறீர்களா? சித்த மருத்துவம் கொடுக்கும் சிறந்த மருந்து! | Medical Tips To Cure Mouth Ulcer
நெல்லிக்காய் லேகியம் காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும், இதில் விட்டமின் சி ஏராளமாக இருப்பதால் விரைவில் வாய்ப்புண் ஆறும். ஏலாதி சூரணம் -1 கிராம், சங்கு பற்பம்-200 மி.கி சேர்த்து நெய்யில் சாப்பிட வேண்டும். வெங்கார மது மருந்தை வாய்ப்புண் உள்ள இடங்களில் போட வேண்டும். தவிர்க்கவேண்டியவை வாய்ப்புண்ணால் அதிகம் அவதிப்படுகிறீர்களா? சித்த மருத்துவம் கொடுக்கும் சிறந்த மருந்து! | Medical Tips To Cure Mouth Ulcer வாய்ப்புண் உள்ளவர்கள் காரமான, சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவில் மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மாதுளம்பழம், நெல்லிக்காய், சுண்டை வற்றல், மோர் , தயிர், சின்ன வெங்காயம் இவைகளை அதிகளவில் எடுக்க வேண்டும். இரவு நெடுநேரம் கண்விழித்து டிவி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் உடல் சூடு அதிகரித்து வாய்ப்புண் வரும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?