விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனா - உலக மக்களை முட்டாளாக்கும் பேச்சு; கருணா வெளியிட்ட தகவல்!
விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பது என்பது முற்று முழுதாக பொய்யான தகவல் என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
தலைவர் உயிருடன் இருக்கின்றார் என பழ நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயம் தொடர்பாக, ஊடகவியலாளர் கருணாவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இரண்டு விடயங்கள் இருக்கிறன, முதலாவதாக தலைவர் களத்தில் மடிந்தது என்பது உண்மையான விடயம், அது பெருமையாக யோசிக்க வேண்டிய விடயம் என்பதே எனது கருத்து.
பொய்யான வதந்தி
விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனா - உலக மக்களை முட்டாளாக்கும் பேச்சு; கருணா வெளியிட்ட தகவல்! | Ltte Leader Prabhakaran Dead Karuna Nedumara
மற்றையது, தலைவர் விடயங்கள் தொடர்பாக பிழையான வதந்திகளை பரப்பி உலக மக்களை முட்டாளாக்கும் செயற்பாடாகவே தான் பழ நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை நான் பார்க்கின்றேன்.
ஆகவே இது முற்று முழுதான ஒரு தவறான விடயம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்