பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் போராளி உயிரிழப்பு!
பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் விடுதலைப்புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவின் முக்கிய போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன் தினம் பிரான்ஸின் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
திருவேந்தன் மாஸ்ரர் என போராளிகளால் அழைக்கப்படும் 02 ஆம் வட்டாராம் முள்ளியவளை, முல்லைத்தீவு மாவட்டத்தினை சொந்த முகவரியாக கொண்ட குணசிங்கம் மோகனராஜன் எனும் முன்னாள் போராளியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் போராளி உயிரிழப்பு! | Former Fighter Dies In Accident In France
அதிவேகமாக சென்ற கார்
2009 ஆம் ஆண்டு போரின் பின்னர் பாதுகாப்பு கோரி பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அதிவேகமாக சென்ற கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அதோடு பிரான்ஸில் பிரபல வானொலியின் அறிவிப்பாளராகவும் அவர் செயற்பட்டு வந்தவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரது மரணம் பிரான்ஸ் வாழ் தமிழர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்