யாழ் ராணி புகையிரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்!
யாழ் ராணி புகையிரத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று மாலை (24-02-2023) இடம்பெற்றுள்ளது.
யாழ் ராணி புகையிரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Kilinochchi Yal Rani Train Accident Old Man Died
குறித்த விபத்து கிளிநொச்சியில் இருந்து யாழ், நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரத்துடன் பரந்தன் 1/4 ஏக்கர் திட்டம் உமையாள்புரம் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் இராமலிங்கம் இராஜேஸ்வரன் வயது 74 என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ் ராணி புகையிரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Kilinochchi Yal Rani Train Accident Old Man Died
உயிரிழந்தவரின் உடல் ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைக்கு கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்