முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 545 காசி ஆனந்தன் எப்படியொரு துரோகத்தைச் செய்தாரா?

காசி ஆனந்தன் எப்படியொரு துரோகத்தைச் செய்தார் என்பதை சொல்ல முடியும் - இந்திய மூத்த பத்திரிகையாளர்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காசி ஆனந்தன் எப்படியொரு துரோகத்தைச் செய்தார் என்பதை சொல்ல முடியும். பழ.நெடுமாறன் எப்படி ஈழப் பிரச்சினையில் இருந்து விலகிச் சென்றார் என்பதையும் கூற முடியும் என தமிழகத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், தூதுக்குழு காசி ஆனந்தன் எப்படியொரு துரோகத்தைச் செய்தார் என்பதை சொல்ல முடியும் - இந்திய மூத்த பத்திரிகையாளர் | Ltte Ledar Nedumaran Alive Journalist Pandian ''காசி ஆனந்தன் மற்றும் நெடுமாறன் ஆகியோர் ஈழப் போராட்டத்தின், பிதா மகன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள் என்று இவர்கள் சொல்லுகிற கதையெல்லாம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சம்பவத்திற்கு முன்னால், ராஜீவின் கொலைக்கு பின்னால் என்று பார்க்க வேண்டும். அதன் பிறகு இவர்கள் இருவரும் அன்னியப்பட்டு போய்விட்டார்கள். இந்திய இராணுவம் இலங்கைக்குச் சென்று திரும்பிய பிறகு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ராஜீவ் காந்தியிடம் மூன்று தூதுக்குழுக்களை அனுப்பி வைத்திருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?