முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 539 பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியது

நீங்கள் இரவு வேளையில் வேலை பார்ப்பவரா? அப்போது உங்களுக்கு இந்த நோய் இருக்குமாம்
பொதுவாக அலுவலகங்கள் அல்லது கம்பனிகளில் வேலை பார்க்கும் போது இரவு வேளைகளில் வேலை பார்க்க வேண்டிய சூழல் இருக்கும். இதனால் நாளடைவில் நமக்கும் பல பிரச்சினைகளை கொண்டு வருகிறது. என்றால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? ஆம், நாம் எங்கு வேலை பார்த்தாலும் உடல் ஆரோக்கியம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகும். பெரும்பாலானோர் இரவு வேளைகளில் வேலை பார்க்க மாட்டார்கள். காரணம், காலையில் நேரத்திற்கு எழும்ப முடியாது, ஒரு நிறைவான தூக்கம் இருக்காது, கண் கருவளையம் இருக்கும், மன உளைச்சல் இருக்கும், நிம்மதி இருக்காது என பல பிரச்சினைகளை நினைவில் வைத்து தான். இவையனைத்தையும் விட இரவில் வேலைச் செய்யும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கிறது. மேலும் மாரடைப்பு பிரச்சினையும் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் இரவு நேரத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு என்ன நடக்கும், அதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?