முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 563 எல்லாவிதமான சருமத்துக்கும் வாழைப்பழ Face Pack

அழகை மேம்படுத்திக்கொள்ள யாருக்குத்தான் பிடிக்காது? இருப்பினும் அதற்கான முயற்சிகளை எடுப்பதில் பலரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
சிறிய விடயமென்றாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை விரயமாக்குவதை விடுத்து, வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே முகத்துக்கான அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். அதிலும் எல்லோராலும் எளிதாக பெற்றுக்கொள்ளக் கூடிய வாழைப்பழத்தைக் கொண்டு எந்த எந்த சருமத்துக்கு எவ்வாறான ஃபேஸ் பெக்குகள் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்... எண்ணெய் பசை சருமத்துக்கானது... வாழைப்பழ ஃபேஸ் பெக் banana face pack தேவையான பொருட்கள் வாழைப்பழ பேஸ்ட் - 2 தேக்கரண்டி முல்தானி மெட்டி - 1 மேசைக்கரண்டி விட்டமின் ஈ கெப்ஸ்யூல் - 1 ரோஸ் வோட்டர் - சிறிதளவு எவ்வாறு பயன்படுத்துவது? ஒரு பௌலில் வாழைப்பழ பேஸ்ட், முல்தானி மெட்டி, விட்டமின் ஈ கெப்ஸ்யூல், ரோஸ் வோட்டர் என்பவற்றை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி காய வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சென்சிடிவ் சருமத்துக்கானது... வாழைப்பழ ஃபேஸ் பெக் banana face pack தேவையான பொருட்கள் மசித்த வாழைப்பழம் - 2 டீ ட்ரீ ஒயில் - 2 துளிகள் கற்றாழை ஜெல் - 1 மேசைக்கரண்டி எவ்வாறு பயன்படுத்துவது?
மசித்த வாழைப்பழம், கற்றாழை ஜெல், டீ ட்ரீ ஒயில் என்பவற்றை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வறண்ட சருமத்துக்கானது... வாழைப்பழ ஃபேஸ் பெக் banana face pack தேவையான பொருட்கள் கனிந்த வாழைப்பழம் - 1 தயிர் - 1 தேக்கரண்டி தேன் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எவ்வாறு பயன்படுத்துவது... வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழத்துடன் தேன்,தயிர், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை கழுவி விட்டு, தயாரித்து வைத்திருக்கும் பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இறுதியாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?