முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 490 மார்பக புற்றுநோய் ஓட ஓட விரட்டும் கொண்டைக்கடலை!

மார்பக புற்றுநோய் ஓட ஓட விரட்டும் கொண்டைக்கடலை! இனி கவலை வேண்டாம்
பொதுவாக நமது உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாம் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு வைத்தியம் செய்யலாம். ஆனால் தற்போது இருக்கும் அரைவாசி மக்கள் அதனை விரும்புவது இல்லை. காரணம் என்ன தெரியுமா? நாம் வீடுகளிலிருக்கும் பொருட்களை வைத்து கொடுக்கும் வைத்தியம் உடனடியாக தீர்வை தராது என்பதால் தான். ஆனால் நாம் அந்த நேரத்தில் கொடுக்கும் வீட்டு வைத்தியம் சற்று நேரத்தில் நிரந்தர தீர்வை தருகிறது. இதன்படி, நமது வீடுகளில் சமையல் அறையிலிருக்கும் தானியங்களின் ஒன்றான கொண்டைக்கடலை எமது உடலிலுள்ள ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கிறது. இது மட்டுமன்றி நோய்களிலிருந்து நம்மை பாதுக்காத்தும் கொள்கிறது. கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் தான் முன்னோர்கள் அடிக்கடி சிறுவர்களுக்கு தானியங்கள் கொடுப்பார்கள். மேலும் தானியங்களில் அதிகமான புரோட்டீன், இரும்புச்சத்து இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. தொடர்ந்து கொண்டக்கடலை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது என மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள். அந்தவகையில் கொண்டைக்கடலையை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?