முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 527 ஏசியா பெண்கள் 80 வீதமானவர்கள் பிற ஆடவர்களோடு உறவு கொள்ளவது உன்மையென ஐரோப்பா வெள்ளையெர்களே உறுதிப்படுத்தியுள்ளனர்,

அதனால் இப்பளக்கத்தை எவராலும் மாற்ற முடியாது, தயவுசெய்து உங்களுடையே மனைவி தவறாகச் செயல்படுகின்றார், என்பதை நீங்கள் உறுதிப்படுத்தும் பக்சத்தில் அவரை கொலை செய்ய வேண்டாம் அவரிடம் இருந்து முழுமையாகப்பிரிந்து செல்லவும், சுவிஸில் பயங்கரம் -தனது மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஈழத்தமிழர்
சுவிஸ் ஆர்க்காவு மாநிலத்தில் ரூப்பர்ஸ் விலில் , ஈழத்தமிழர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த , 57 வயது நிரம்பிய ஈழத்தமிழர் ஒருவர் , தனது 47 வயது நிரம்பிய மனைவியை , இன்று புதன்கிழமை காலை , வேலை செய்யும் ஹோட்டலில் வைத்து கத்தியால் குத்தி , மனைவி அதிக இரத்தப்போக்கு காரணமாக , ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். புலம்பெயர் தேசத்தில் அதிகரித்த குடும்ப பிணக்கு சுவிஸில் பயங்கரம் -தனது மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஈழத்தமிழர் | Swis Sri Lankan Tamil Stabbed His Wife To Deaths புலம்பெயர் தேசத்தில குடும்ப பிணக்குகளும் , கணவன் மனைவிமார்களுக்கான பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்படவேண்டும் . பிரச்சனைகளை அதிகளவில் மனதினுள் புதைத்து வைப்பதனால் , அவை கோபமாகவும் , மன அழுத்தமாகவும் மாறி , இறுதியில் வக்கிரம் நிறைந்த கொலைகளில் முடிவது மிகவும் கவலைக்குரியது . ஈடு்செய்ய முடியாத கவலைக்குரிய விடயம் சுவிஸில் பயங்கரம் -தனது மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஈழத்தமிழர் | Swis Sri Lankan Tamil Stabbed His Wife To Deaths வயது வந்த பிள்ளைகளைக் கொண்ட குறித்த தாயின் படுகொலை என்பது , மிகவும் ஈடு்செய்ய முடியாத கவலைக்குரிய விடயம். இனி கணவனுக்கான சட்டநடவடிக்கைகள் தண்டனை என்பனவும் , அவருடைய எதிர்காலத்தை கவலைக்குரியதாக்கும். எனவே கோபத்தினை விடுத்து , அன்போடு , புரித்துணர்வோடு பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பதே ஆரோக்கியமானது . வன்முறை ஒன்றுக்கும் தீர்வாகாது !

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?