d 527 ஏசியா பெண்கள் 80 வீதமானவர்கள் பிற ஆடவர்களோடு உறவு கொள்ளவது உன்மையென ஐரோப்பா வெள்ளையெர்களே உறுதிப்படுத்தியுள்ளனர்,
அதனால் இப்பளக்கத்தை எவராலும் மாற்ற முடியாது, தயவுசெய்து உங்களுடையே மனைவி தவறாகச் செயல்படுகின்றார், என்பதை நீங்கள் உறுதிப்படுத்தும் பக்சத்தில் அவரை கொலை செய்ய வேண்டாம் அவரிடம் இருந்து முழுமையாகப்பிரிந்து செல்லவும்,
சுவிஸில் பயங்கரம் -தனது மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஈழத்தமிழர்
சுவிஸ் ஆர்க்காவு மாநிலத்தில் ரூப்பர்ஸ் விலில் , ஈழத்தமிழர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த , 57 வயது நிரம்பிய ஈழத்தமிழர் ஒருவர் , தனது 47 வயது நிரம்பிய மனைவியை , இன்று புதன்கிழமை காலை , வேலை செய்யும் ஹோட்டலில் வைத்து கத்தியால் குத்தி , மனைவி அதிக இரத்தப்போக்கு காரணமாக , ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
புலம்பெயர் தேசத்தில் அதிகரித்த குடும்ப பிணக்கு
சுவிஸில் பயங்கரம் -தனது மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஈழத்தமிழர் | Swis Sri Lankan Tamil Stabbed His Wife To Deaths
புலம்பெயர் தேசத்தில குடும்ப பிணக்குகளும் , கணவன் மனைவிமார்களுக்கான பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்படவேண்டும் . பிரச்சனைகளை அதிகளவில் மனதினுள் புதைத்து வைப்பதனால் , அவை கோபமாகவும் , மன அழுத்தமாகவும் மாறி , இறுதியில் வக்கிரம் நிறைந்த கொலைகளில் முடிவது மிகவும் கவலைக்குரியது .
ஈடு்செய்ய முடியாத கவலைக்குரிய விடயம்
சுவிஸில் பயங்கரம் -தனது மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஈழத்தமிழர் | Swis Sri Lankan Tamil Stabbed His Wife To Deaths
வயது வந்த பிள்ளைகளைக் கொண்ட குறித்த தாயின் படுகொலை என்பது , மிகவும் ஈடு்செய்ய முடியாத கவலைக்குரிய விடயம். இனி கணவனுக்கான சட்டநடவடிக்கைகள் தண்டனை என்பனவும் , அவருடைய எதிர்காலத்தை கவலைக்குரியதாக்கும்.
எனவே கோபத்தினை விடுத்து , அன்போடு , புரித்துணர்வோடு பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பதே ஆரோக்கியமானது . வன்முறை ஒன்றுக்கும் தீர்வாகாது !
கருத்துகள்