முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 571 யாழில் இரவோடு இரவாக வைக்கப்பட்டபுத்தர் சிலை:

யாழில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சிலை: இராணுவத்தினரின் கனவில் தோன்றி புத்தர்
இராணுவத்தினர் ஒருவரின் கனவில் புத்தர் தோன்றி சிலை வைத்து வணங்குமாறு கூறிதாகவும், அதனால்தான் சிலையை வைத்தோம் என நிலாவரை கிணற்றுக்கு அருகில் கடமையில் ஈடுப்பட்டு வரும் குறித்த இராணுவத்தினர் அச்சுவேலி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். யாழில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சிலை: இராணுவத்தினரின் கனவில் தோன்றி புத்தர் | Buddha Dreams Of Soldiers Jaffna Buddha Statue யாழில் திடீரென இரவோடு இரவாக நிலாவரை கிணற்றுக்கு அருகிலுள்ள அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலை அமைக்கப்பட்டமையால் நேற்று (25-02-2023) பதற்ற நிலை நிலவியது. யாழில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சிலை: இராணுவத்தினரின் கனவில் தோன்றி புத்தர் | Buddha Dreams Of Soldiers Jaffna Buddha Statue இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விசாரணைகளை முன்னெடுத்த போதே மேற்கண்டவாறு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். யாழில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சிலை: இராணுவத்தினரின் கனவில் தோன்றி புத்தர் | Buddha Dreams Of Soldiers Jaffna Buddha Statue மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து சிலை இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டது. யாழில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சிலை: இராணுவத்தினரின் கனவில் தோன்றி புத்தர் | Buddha Dreams Of Soldiers Jaffna Buddha Statue நிலாவரை பகுதியை தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில், நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வருவதால் குறித்த சிலை வைத்திருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?