முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d501 படித்த முட்டாள் என்பது ஜயாவிற்காக பொருத்தமானது,

1சிங்களவர்கள் எதுகும் தர மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டும் ஏன் இவர்கள் நாடகம் ஆடுகின்றார்கள்,
3இன் பிரதியை தீயிட்டு கொளுத்திய பிக்குமார்! விக்னேஸ்வரன் கொடுத்த பதிலடி(Video) நாம் கேட்பது 13 ஆவது திருத்த சட்டத்தை அல்ல.அதாவது தமிழ் மக்கள் கேட்பது சமஷ்டி ரீதியான ஒரு அரசியல் யாப்பை என முன்னாள் நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குமார் 13இன் பிரதியை தீயிட்டு கொளுத்தியமை தொடர்பில் எமது செய்தி சேவை சி.வி.விக்னேஸ்வரனிடம் வினவிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கூறுகையில்,13 ஆவது திருத்த சட்டம் என்பது ஒற்றையாட்சியின் கீழ் தரப்படும் ஒரு விடயம். எங்களுடைய அதிகாரங்களை பகிர்ந்து தர வேண்டும், எங்கள் இடங்களை நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்கும் போது அவர்கள் மத்திய அரசாங்கத்தை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டும் என்பது போல் இந்த அரசியல் யாப்பு உள்ளது. எனவே இதை ஒரு காரணமாக வைத்து 13 ஐ நடைமுறைப்படுத்தாதீர்கள் என சொல்லுவது அவர்களுடைய அறியாமை, அவர்களுடைய பிழையான கருத்துக்கள் மற்றும் பிழையான சிந்தனைகள் என்றே கூற வேண்டும். இவர்களின் இந்த செயலை அரசியல் ரீதியாக இந்த அரசாங்கத்தை கவிழ்க்க எண்ணுவதாக தான் நான் பார்க்கிறேன் என கூறினார். இது தொடர்பில் விக்னேஸ்வரன் கூறிய விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக பார்க்கலாம்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?