முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 554 ஈழத்தை ஆக்கிரமிக்கும் பாஜக - சிக்கிவிட்டார்களா ஈழத்தமிழர்கள்..!

ஈழத்தை ஆக்கிரமிக்கும் பாஜக - சிக்கிவிட்டார்களா ஈழத்தமிழர்கள்..!
பிரகாரன் உயிருடன் இருந்தால் அது உண்மையாகும் வரை காத்திருக்கலாம் எனவும் ஒருவேளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நாடுகளின் அனுமதியோடு தான் அவர்கள் வெளிவருவார்கள் எனவும் அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாரன் அவர்கள் வெளிவருவதற்கான களம் இலங்கையிலும் உலக நாடுகளிலும் ஏற்படுத்தப்பட்டதாக பழ.நெடுமாறன் தெரிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஈழத்தமிழர்களின் தொப்பிள் கொடி இந்தியா மட்டும் இல்லை என்றும் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற பலர் தற்போது ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உயர் பதவிகளில் உள்ளமையால் அந்த நாடுகளும் எமது தொப்பிள் கொடி உறவுகள் தான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாஜக எமது நலன் சார்ந்து குரல் கொடுத்தால் நல்லது என்றும் ஆனால் அவர்களின் கட்சி சார்ந்த செயற்பாடுகளை நுழைப்பது நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார். பாஜகவின் செயற்பாடுகள் ஈழத்தில் அதிகரித்துள்ளமையால் பாஜகவின் பிடியில் சிக்கிவிட்டார்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாற

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?