உங்கள் கண் துடித்தால் துரதிர்ஷ்டமா? ஜோதிடம் கூறும் ரகசியம்
உடம்பில் முக்கிய உறுப்பாகவும் உலகத்தை நாம் காண்பதற்கு மட்டுமின்றி வாழ்வதற்கும் கண்கள் மிக அவசியம். அவ்வாறான கண்கள் சில தருணங்களில் துடிப்பதை நாம் உயர்ந்திருப்போம்.
ஆனால் இவ்வாறு கண்கள் துடிப்பதற்கு ஜோதிட ரீதியாக பல காரணங்களை கூறிவருகின்றனர். இந்த கண் இயக்கங்கள் சாதாரணமாக இருந்தாலும் சிலரின் ஜோதிட ரீதியான நம்பிக்கையாகவும் இருந்துள்ளது.
இங்கு ஆண் பெண் இருபாலருக்கும் வலது மற்றும் இடது கண்கள் துடித்தால் என்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் கண் துடித்தால் துரதிர்ஷ்டமா? ஜோதிடம் கூறும் ரகசியம் | Eye Twitching Mean Spiritually Male And Female
ஆண்களின் கண் துடித்தால்
ஆண்களுடைய வலது கண் துடித்தால் நல்ல காரியம் நடப்பதுடன், தொழில், வர்த்தகம், வேலை ஆகியவற்றில் நல்ல செய்தியும் வந்து சேருமாம்.
அது வேளை இடது கண் துடித்தால் மோசமான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறு அனுபவப்படும் ஆண்களுக்கு காலம் கடினமான பலன்களை தருவதுடன், கூடுதல் கவனம் செலுத்தவும் வேண்டும்.
பெண்களின் கண் துடித்தால்
பெண்களின் வலது கண் துடித்தால் கெட்ட சகுனம் என்றும், அன்றைய தினத்தில் செய்யும் காரியங்கள் வாய்க்காது... மேலும் மோசமான சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் இடது கண் துடித்தால் மிகவும் நல்ல சகுனம்... நல்ல விடயம் குடும்பத்தில் நடப்பதுடன், மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.
உங்கள் கண் துடித்தால் துரதிர்ஷ்டமா? ஜோதிடம் கூறும் ரகசியம் | Eye Twitching Mean Spiritually Male And Female
கண் இமைகள் துடித்தால்
இது போலவே கண் இமைகளுக்கும் ஜோதிட பலன்கள் உள்ளது. உங்களுடைய மேல் கண்ணிமை துடிப்பதாக நீங்கள் உணர்ந்தால் நெருங்கிய உறவினர் ஒரு இறந்த செய்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்