முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 513 ராஜபக்ச குடும்பத்தை சர்வதேச நீதிமன்றில்கனடிய எதிர்க்கட்சித் தலைவர்! ஏற்றுவோம்

தமிழ் இனப்படுகொலை - ராஜபக்ச குடும்பத்தை சர்வதேச நீதிமன்றில் ஏற்றுவோம் - கனடிய எதிர்க்கட்சித் தலைவர்!
இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களில் ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவர் கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்களுக்கான மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுத் தருவதில் வலிமையான நடவடிக்கைகளை எடுக்க தொடர்ந்து நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர்ரே பொலிவ்ரெ (Pierre Polievre) தெரிவித்துள்ளார். கனடிய நாடாளுமன்றில் இடம்பெற்ற தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் இனப்படுகொலை - ராஜபக்ச குடும்பத்தை சர்வதேச நீதிமன்றில் ஏற்றுவோம் - கனடிய எதிர்க்கட்சித் தலைவர்! | Canada Opposition Leader Speech Parliament Canada தொடர்ந்து உரையாற்றிய அவர், "போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மற்றும் அதை செயல்படுத்தியவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும், சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர வேண்டும். கனடா சில சிறிய இலக்கு பொருளாதாரத் தடைகளை சிறிலங்கா மீது விதித்துள்ளது, ஆனால் அவை போதாது. தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்ட அனைத்து சிறிலங்கா இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?