முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 100 தவறான முறையில் நகரும் தமிழ் மாணவர்கள்,

யாழில் பெண்பிள்ளைகளிடம் இழிவாக நடந்துகொள்ளும் பாடசாலை மாணவர்கள்!
யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் போதைப் பொருள் பாவனையும் சமூக சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பெண்பிள்ளைகளுடன் சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழில் பெண்பிள்ளைகளிடம் இழிவாக நடந்துகொள்ளும் பாடசாலை மாணவர்கள்! | School Students Violated Girls In Jaffna சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். கீரிமலை பகுதியை சேர்ந்த சில பெண்பிள்ளைகள், குடும்ப வறுமை காரணத்தினால் யாழ். மாநகரில் அமைந்துள்ள விற்பனையகம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய போக்குவரத்திற்காக பேருந்துச் சேவையினை பயன்படுத்தி வருகின்றனர். யாழில் பெண்பிள்ளைகளிடம் இழிவாக நடந்துகொள்ளும் பாடசாலை மாணவர்கள்! | School Students Violated Girls In Jaffna யாழ். புறநகர் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த (17 வயது), யாழ் பிரபல கலவன் பாடசாலை சேர்ந்த இவ்வாண்டு கா.பொ.த சாதாரண தரம் தோற்றிய மாணவர்கள் சிலர் குறித்த பெண் பிள்ளைகளிடம் தவறான நோக்கத்தோடு தொடச்சியாக தொல்லைகள் கொடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களின் சீண்டல்கள் எல்லை மீறி பாலியல் நோக்கத்தோடு சென்றுள்ளதால், குறித்த பிள்ளைகள் செருப்பை கழற்றி காண்பித்து எச்சரித்துள்ளனர். யாழில் பெண்பிள்ளைகளிடம் இழிவாக நடந்துகொள்ளும் பாடசாலை மாணவர்கள்! | School Students Violated Girls In Jaffna அதற்கும் அடங்காத அந்த பதின்ம வயதினர் அவர்களுக்கு தங்களுடைய ஆணுறுப்பை காட்டி தங்களோடு உல்லாசம் அனுபவிக்க வரச்சொல்லி அழைத்துள்ளனர். இச்சம்பவம் அந்த சிறுவர்களின் தந்தை ஒருவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தந்தை தன் மகனை “அடி உதையுடன் கவனித்து” அந்த பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.
சம்பவத்தில் ஈடுபட்ட பிற மாணவர்களின் பெற்றோருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இச் சம்பவம் பொலீஸ் நிலையம் – நீதிமன்றம் என்று செல்லாதவாறு பேசி தீர்த்து வைத்துள்ளனர். யாழில் பெண்பிள்ளைகளிடம் இழிவாக நடந்துகொள்ளும் பாடசாலை மாணவர்கள்! | School Students Violated Girls In Jaffna யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் நடந்தேறிவருகின்றது. குடும்ப கஷ்டத்தின் மத்தியில் வேலைக்கு செல்கின்ற பிள்ளைகள் இவ்வாறான சீண்டல்களையும் பாலியல் தொல்லைகளையும் தாங்கிக்கொண்டே செல்லவேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் எடுப்பதோடு அவர்களது செயற்பாடுகளை கவனிப்பதன் மூலமாக குறித்த சீர்கேடுகளை தடுக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?