முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 47 புலி குலைக்காது வேட்டை மட்டும்தான் ஆடும்,

தற்போது மீடியாக்களில் நடக்கும் வாய்பேச்சுத் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவிக்க வேண்டியதுர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்
1992ம் ஆண்டு ஈபி ஆர் எல் எப் அமைப்பினர் இலங்கை வானோளி ஊடாக எமது தலைவர் மீது உன்மைக்குப்புறமான பல பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள், அதைப்பார்து பொறுமை இழந்த எம்மில் சிலர் சொல்லுக்கு சொல்லால் பதில் அழிக்க வேண்டும் என திருவள்ளுவரை உதாரணம் காட்டி புலிகளின் குரலில் ஒரு நேரத்தை ஒதிக்கி ஒரு எதிர்பரப்புரை செய்ய எமது தலைவரிடம் அனுமதி கேட்டார்கள், அதற்கு தலைவர் புலிக்குடும்பத்திற்கு குலைக்கத்தெரியாது வேட்டையாட மட்டும்தான் தெரியும், என பதில் அளித்ததோடு அதை செய்ய வேண்டாம் என மறுத்தார், இப்பொழுது மீடியாக்களில் குலைப்பவர்கள், யார்? என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை, தற்பொழுது நிராயுதபாணியாக விலைபோகமல் இருக்கும் எமது வீரர்கள் இதை பின்தொடரவும் ஜனனாயக ரீதியாக வாக்கெடுபில் பெரும்பாண்மை ரீதியாக மக்களால் தேர்ந்து எடுக்கப்படலாம் அவரின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்? எமது ஐம்பதினாயிரம் மாவீரர்களின் குறிக்கோளான தமிழிழம் அல்லது சமஸ்ட்டி இரண்டாவது இனப்படுகொலை மற்றும் காணமல் ஆக்கப்பட்டவர்கள் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் இந்த முடிவில் உறுதியாகயிருத்தல், மூன்றாவது வடகிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்ரங்களை எதிர்த்து ஆற்பாட்டங்களில் ஈடுபடுதல் வேண்டும் அடுத்து தமிழர்களின் அடிமட்ட மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், மக்களின் தனிப்பட்ட பாதுகப்புகாப்பை உறுதிப்படுத்தல் அடுத்து எமது அடையாளச் சின்னங்கள் மற்றும் வழிபாட்டுத்தளங்கள், தொடர்பான அனைத்து விடடங்களிலும் விலை போகாதவர்களை இனங்கண்டு மக்கள் இவர்களை வளர்க்க வேண்டும், பழைய போராளிகளிற்கு பொறுப்புக்கொடுக்க வேண்டும் என்று தலைவரிக்கு ஆலோசனை வழங்க அதற்கு அவர் சொன்ன பதில் ஓடி முடிந்த குதிரை ஓய்வாகயிருக்கட்டும் தற்பொழுது இலக்கை நோக்கி ஓடும் குதிரைக்கு முதலில் புல்லைப் போடுவோம் என பதில் அளித்தார், இதை வைத்து நாம் விலை போகாத அமைப்புக்களை விலை போகாத போராளிகளையும்ஆதரிப்போம், நன்றி, k.நிமல்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?