முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d134உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் - ஒலிக்கும் ரஸ்ய

உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் - ஒலிக்கும் ரஸ்ய கீதம்..! வெளியாகிய எச்சரிக்கை
தாக்குதல் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஸ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. உக்ரைன் மீதான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 4500 ஏவுகணைகளை ரஸ்யா உக்ரைன் மீது ஏவி இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஸ்யா இடையிலான போர் தாக்குதல், எட்டு மாதங்களை கடந்தும் தீர்வு எதுவும் கிடைக்கப் பெறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 4500 ஏவுகணை தாக்குதல் - 8000 விமான தாக்குதல் உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் - ஒலிக்கும் ரஸ்ய கீதம்..! வெளியாகிய எச்சரிக்கை | Russia Has Launched Over 4 500 Missile Ukraine இந்நிலையில் உக்ரைனிய மக்களுடனான தனது வழக்கமான இரவு நேர காணொளி உரையில் வீழ்த்தப்பட்ட ஈரானிய ட்ரோன்களின் முன்பு நின்று பேசிய ஜெலென்ஸ்கி,
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஸ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது . அத்துடன் 8000க்கும் அதிகமான விமான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 30 மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ரஸ்யா உக்ரைன் மீது ஏவி இருப்பதாக குற்றம்சாட்டியதுடன், நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம், இன்னும் அதிகமானவற்றை சுட்டு வீழ்த்துவோம் என தெரிவித்துள்ளார். எதிர்களின் தேசிய கிதம் உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் - ஒலிக்கும் ரஸ்ய கீதம்..! வெளியாகிய எச்சரிக்கை | Russia Has Launched Over 4 500 Missile Ukraine உக்ரைனிய சக்தி நிலையங்கள் மீது ரஸ்யா நடத்தி வரும் பரந்த தாக்குதல் உக்ரைனியர்களின் நம்பிக்கைகளை சிதைக்காது, அதைப்போல ஏவுகணை தாக்குதல்களும் உக்ரைனியர்களை உடைக்காது. மேலும் நமது நிலத்தில் எதிர்களின் தேசிய கிதம் ஒலிப்பது, நமது வானில் ஏவுகணைகள் பறப்பதை விட ஆபத்தானது எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?