முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d63 தலைவர் பற்றி புதிய திரைப்படம் சீமான்

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் புதிய திரைப்படம் - சீமானின் அறிவிப்புக்கு என்ஐஏ அதிரடி
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் ஒருவரின் வளாகத்தில் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை குறித்த திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ள நிலையில், இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் புதிய திரைப்படம் - சீமானின் அறிவிப்புக்கு என்ஐஏ அதிரடி | New Movie Leader Of The Ltte Seeman சிவகங்கையில் உள்ள விக்னேஸ்வரன் என்பவரின் வீட்டில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் குழுவினர் இன்று சோதனை நடத்தியுள்ளனர். மன்னர் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாலைக்கு அருகில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டதாக சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் விக்னேஸ்வரனுக்கு தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில உறுப்பினர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், 27 வயதான அவர் சென்னையில் பணியாற்றி வருவதாகவும் காவல்துறையிர் குறிப்பிட்டுள்ளனர். வெற்றிமாறன் - சீமான் கூட்டிணைவு விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் புதிய திரைப்படம் - சீமானின் அறிவிப்புக்கு என்ஐஏ அதிரடி | New Movie Leader Of The Ltte Seeman பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலை ஒருங்கிணைத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை செயலிழந்த விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வாளர் சபேசன் என்ற சத்குணம், கடந்த வருடம் ஒக்டோபரில் கைது செய்யப்பட்டிருந்தார். நடிகரும் இயக்குனருமான சீமான், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாக அறிவத்த பின்னணியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?