சிறையில் பெண் மீது பாலியல் வன்கொடுமை - காவல்துறையினருக்கு கிடைத்த கடூழிய சிறைத்தண்டனை
பெண் ஒருவரை சிறையில் அடைத்து மோசமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
10 வருடங்கள் கடூழிய சிறை
சிறையில் பெண் மீது பாலியல் வன்கொடுமை - காவல்துறையினருக்கு கிடைத்த கடூழிய சிறைத்தண்டனை | 10 Years Rigorous Imprisonment For 2 Constables
இது தொடர்பான நீண்ட வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இரண்டு காவல்துறை உத்தியோகத்தரகளையும் குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, அவர்களுக்கு தலா 10 வருடங்கள் கடூழிய சிறைதண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தார்.
சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்
சிறையில் பெண் மீது பாலியல் வன்கொடுமை - காவல்துறையினருக்கு கிடைத்த கடூழிய சிறைத்தண்டனை | 10 Years Rigorous Imprisonment For 2 Constables
2015 ஆம் ஆண்டு, பெண் ஒருவரை சிறையில் அடைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்