முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 105 இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து கமல் குரல் கொடுப்போம்!

இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்! - கமல் ஹாசன் உறுதி
"இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதிமய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் உறுதியளித்துள்ளார். தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் இன்று சந்தித்து உரையாடியுள்ளார். இதன்போதே கமல் ஹாசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்! - கமல் ஹாசன் உறுதி | Kamal Haasan Continue Helping Srilankan Tamils போர், பொருளாதார நெருக்கடி "போர், பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கை வாழ் தமிழர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி நிற்கின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்! - கமல் ஹாசன் உறுதி | Kamal Haasan Continue Helping Srilankan Tamils மாகாணங்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் (தன்னாட்சி உரிமை) பெறுவதற்கும், தமிழர்களின் தனித்துவமான மொழி அடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்பதற்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகின்றது" என்று இந்தச் சந்திப்பின்போது சிறீதரன் எம்.பி. தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது பற்றிக் கவலை தெரிவித்த சிறீதரன் எம்.பி., மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் இலங்கைக்கு வருகை தரவேண்டும் என்றும் கோரிக்கையும் விடுத்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று இதன்போது கமல் ஹாசன் உறுதியளித்துள்ளார். சந்திப்பின் இறுதியில் இலங்கையின் சமகால அரசியல் வரலாறு, பிரச்சினைகள் குறித்தான ஆவணங்கள், புத்தகங்களைப் பரிசளித்து சிறீதரன் எம்.பி.விடை பெற்றுள்ளார். இதேவேளை, நக்கீரர் தமிழ்ச் சங்கமும், தமிழ் வார இதழும் இணைந்து சென்னை, தி.நகரில் நேற்று நடத்திய, 'மேனாள் இந்திய குடியரசுத் தலைவர் கலாநிதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த தின தமிழ் விழாவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?