முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 68 தமிழர் பகுதியில் பெண்கள் உச்சத்தில் ஆண்கள் மீது கொலை முயற்சி?

கட்டிய கணவனை பெற்றோல் ஊற்றி எரித்த மனைவி: பாம்பை கண்டு ஊற்றியதாக கூறுகிறார் !
யாழ் குறுநகர்ப் பகுதியில், கணவன் மீது பெற்றோலை ஊற்றி எரித்து காயங்களை உண்டு பண்ணியதாக மனைவி கைதாகியுள்ளார். அவரை வரும் 11ம் திகதி வரை பொலிஸ் காவலில் வைத்திருக்குமாறு நீதவான் ஏ.ஏஆனந்த ராஜா உத்தரவிட்டுள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. வீட்டில் பாம்பு ஒன்று நுளைந்ததாகவும். அதனை விரட்ட, எரிபொருளை அவர் வீசியுள்ளார். அது கணவன் மீது பட்டதாக மனைவி கூறும் அதேவேளை. எப்படி தீ பரவியது என்று கேட்டவேளை. சாம்பிராணி குச்சியில் இருந்து பரவியது என்று கூறியுள்ளார். இதனை சற்று விசாரித்த நீதிபதி அவருக்கு பிணை கொடுக்க மறுத்து பொலிஸ் காவலை நீடிக்குமாறு பணித்துள்ளார். கணவன் கடும் தீ காயங்களுக்கு ஆளாகி வைத்தியசாலையில் இருக்கிறார். அவர் கொடுக்கும் வாக்கு மூலத்தை வைத்தே ஒரு முடிவுக்கு வர முடியும் அல்லவா ?

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?