முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 137 அவுஸ்திரேலியா அரசின் சிறு சிறு சலுகைகளால் மகிழ்சி அடையும் தாயக உறவுகள்,

இலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அவுஸ்திரேலியா
மகளுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு தகுதி கிடைத்துள்ள செய்தியறிந்து அங்குள்ள இலங்கை தமிழ் குடும்பம் பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. 2012 இல் நிவே என்பவர் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போது, இந்தக் குடும்பம் (நீலவண்ணன் பரமானந்தன் ) இலங்கையில் இருந்து படகில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றது. உயிருக்கு பயந்து அக்குடும்பம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் நிவே அவுஸ்திரேலியாவில் பிறந்தார். அவுஸ்திரேலிய குடியுரிமை இலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அவுஸ்திரேலியா | Australian Citizenship Sri Lankan Tamil Family அவுஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெறும் தகுதியை அடைந்துள்ளார். அவரது குடியுரிமைக்காக பெற்றோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பதில் கடிதம் கிடைத்துள்ளது. இதனால், மொத்தக் குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பெற்றோர்கள் அவுஸ்திரேலிய குடிமக்களாக அல்லது பெற்றோர்களில் தாய் தந்தை யாரேனும் ஒருவர் அல்லது இருவருமே அவுஸ்திரேலியாவின் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருந்தால் மட்டுமே அவுஸ்திரேலியாவில் பிறக்கும் குழந்தைகள் குடியுரிமை பெறமுடியும். புதிய நம்பிக்கை [புதிய நம்பிக்கை] நீலவண்ணன் குடும்பத்தினர் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக விசா அந்தஸ்து ஏதுமின்றி பல்லாரத்தில் வசித்து வரும் நிலையில், இப்போது நிவே குடியுரிமை பெற தகுதி பெற்றிருப்பது அவர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. "இது எங்களுக்கு மிகவும் நல்ல செய்தி. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்ந்தோம், ஆனால் விரைவில் எங்களுக்கும் மற்ற இரண்டு மகள்களுக்கும் இது நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று அவரது தந்தையான நீலவண்ணன் கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?