முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 59 வதந்தி பரப்புவதற்கு தீர்க்கதர்சிகளை பின்தொடரும் சர்வதேச முகவர் அமைப்புக்கள்

பாபா வாங்காவின் கணிப்பால் அச்சம் - கதறியழும் ரஷ்ய இராணுவ வீரரின் மனைவி
கதறியழும் ரஷ்ய இராணுவ வீரரின் மனைவி பாபா வாங்கா தான் இறப்பதற்கு முன்னர் உலகில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகள் குறித்து வெளியிட்ட கணிப்புகள் பல உண்மையாகி வரும் நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக அவர் தெரிவித்த கணிப்பு ஒன்று ரஷ்ய இராணுவ வீரரின் மனைவியை கண்ணீர் விட்டு கதறி அழ வைத்துள்ள- சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போரில் முன்வரிசையில் போரிட்டு வரும் ரஷ்ய இராணுவ வீரரிடம் அவரது மனைவி, பாபா வாங்காவின் கணிப்புப்படி இந்த போர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும் எனவே விரைவாக திரும்பி வந்து விடும்படி கேட்டு கதறி அழுதுள்ளார். பாபா வாங்காவின் கணிப்பால் அச்சம் - கதறியழும் ரஷ்ய இராணுவ வீரரின் மனைவி | Baba Vanga S Prophecy Wife Weeping Russian Soldier
தொலைபேசி உரையாடல் ரஷ்ய இராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியின் தொலைபேசி உரையாடல் ஒட்டு எடுக்கப்பட்டு உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை பணியகத்தால் யூடியூப்பில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் கணவரான ரஷ்ய இராணுவ வீரர், இந்த பணியின் முக்கியமான விஷயம் என்னவென்றால் எனக்கு இதன்மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது என கூறுவதும், அதற்கு அவரது மனைவி இந்த சம்பளம் எனக்கு தேவையில்லை, நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என பதிலளிக்கிறார். உடனடியாக பிறர் உத்தரவுகளை மறுத்த போது அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை விளக்கி தன்னால் வீடு திரும்ப முடியாது என மனைவிக்கு விளக்க ரஷ்ய வீரர் முயற்சி செய்வது போன்று உரையாடல் இடம்பெற்றுள்ளது. பாபா வாங்காவின் கணிப்பால் அச்சம் - கதறியழும் ரஷ்ய இராணுவ வீரரின் மனைவி | Baba Vanga S Prophecy Wife Weeping Russian Soldier துல்லியமாக கணித்த பாபா வாங்கா மேலும் பல முக்கிய நிகழ்வுகளில், 9/11 தாக்குதல், பிரெக்சிட் மற்றும் கொவிட்-19 ஆகியவற்றை துல்லியமாக கணித்த பாபா வாங்காவை குறிப்பிட்ட ரஷ்ய வீரரின் மனைவி, வாங்காவின் கணிப்புகளின் படி இவை அனைத்தும் 2024 வரை நீடிக்கும் என்றும், நேற்று உன்னை இரண்டு வருடங்கள் வரை பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன், மேலும் இந்த கால இடைவெளியில் தவறுதலாக எதுவும் நடைபெற்று விட்டால் என்ன செய்வது? என்று அவள் அழைப்பில் கதறி அழுதாள். இறுதியில் அவளது கணவன் அழாதே, அழாதே என ஆறுதல் படுத்தினாலும், அவள் என்னால் முடியாது முடியாது என திரும்ப திரும்ப பதிலளித்தது அந்த அழைப்பில் பதிவாகியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?