முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 77 உன்மையைக்கண்டறிந்த சிங்கள மக்கள்,

ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கான தோல்விக்கு தமிழர்கள் காரணமல்ல:வெளிவரும் தகவல்கள்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கை மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக இலங்கைக்கு ஆதரவை வழங்கிய முஸ்லீம் நாடுகள் உட்பட பாரம்பரிய நண்பர்கள், இலங்கையின் கோவிட் தகனம் விவகாரம் காரணமாக தமது ஆதரவை வழங்கவில்லை. மனித உரிமைகள் பேரவை ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கான தோல்விக்கு தமிழர்கள் காரணமல்ல:வெளிவரும் தகவல்கள் | Sri Lanka S Failure In The United Nations இந்த தோல்வியை அடுத்து போர்க்குற்ற ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையிடம், மனித உரிமைகள் பேரவை, அதிக நிதியை கோரியுள்ளது. ஐக்கிய நாடுகளின் புலனாய்வாளர்கள் இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளனர். அரசாங்கத்தரப்பின் கவனயீனம் ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கான தோல்விக்கு தமிழர்கள் காரணமல்ல:வெளிவரும் தகவல்கள் | Sri Lanka S Failure In The United Nations இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் மீதோ அல்லது வெளிநாடுகள் மீதோ அல்லது எதிர்கட்சிகள் மீதோ பழியை சுமத்த முடியாது என்று இலங்கையின் ஊடகங்கள், தமது கருத்தை வெளியிட்டுள்ளன. ஏனெனில் பல ஆண்டுகளாக இந்த விடயங்களை மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்து வந்தபோதும், இலங்கை அரசாங்கத்தரப்பில் இருந்து அதற்குரிய உரிய கவனம் செலுத்தப்படவில்லை. அத்துடன் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள அரசாங்கத்தின் உத்தி என்ன? ஏதேனும் இருந்ததா? என்பதே பிரதான கேள்வியாக அமைந்துள்ளது என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?