முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 56 ஐ.நாவில் அணிதிரளும் சர்வதேசம் !ஸ்ரீலங்காவிற்கு வெளியான அவசர அறிவிப்பு | ...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கொண்டுவரப்படவுள்ள பொறிமுறைக்குள் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு குறித்த விடயதானம் முன்னகர்த்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இன்று(5) இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் ஜெனிவாவில் இருந்து விசேட காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனை கோரிக்கையாகக்கொண்டு இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தினை சர்வதேச நாடுகள் முன்னிலையில் வலியுறுத்தலாம். இன்றைய நிலவரம் அதனை முகாந்திரமாக வைத்துக்கொண்டு சர்வதேச நாடுகள் கண்டிப்பாக இலங்கை மீதான விடயத்தில் தலையிடுவதற்கான ஏதுநிலை உள்ளது. அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழ் உறவுகள் இந்திய மத்திய அரசுக்கு இதனை எடுத்துரைத்து, அந்தச் சரத்தை பயன்படுத்தி இலங்கையில் தமிழ் மக்களுக்கான உண்மையான நீதியையும் அரசியல் அதிகார பகிர்வினையும் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றாக இணைந்து இந்தியாவிடம் இதற்கான ஏதுநிலைகளை உருவாக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?