இலங்கை தமிழ் இளைஞன் அவுஸ்திரேலியாவில் மர்ம மரணம்!
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த றோமன் - அலெக்சாண்டர் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த இளைஞர் சிட்னி பகுதியில் தனித்து வசித்துவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை தமிழ் இளைஞன் அவுஸ்திரேலியாவில் மர்ம மரணம்! | Sri Lankan Tamil Dies Mysteriously In Australia
இளைஞனின் உடலில் காயங்கள்
உயிரிழந்த இளைஞனின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துசேல்லப்பட்டுள்ளதாகவும் sydney தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில், இது கொலையா, தற்கொலை என்ற கோணத்தில் Sydney பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்