முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 75 பெண்களிற்கு ஆசைகாட்டிய கும்பல்?

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி -வலை வீசப்படும் இலங்கைத் தமிழர்கள்
கனடாவில் வேலை கனடாவில் வேலை வாங்கி தருவதாக இலட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தமிழர்கள் தொடர்பில் தமிழக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்து சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கனடாவிற்கு அனுப்புவதாக கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி -வலை வீசப்படும் இலங்கைத் தமிழர்கள் | Money Fraud By Claiming To Send To Canada அத்துடன் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார். இலங்கைத்தமிழர்கள் இலங்கையை சேர்ந்த கயல் லதா, ரமணி, பரமேஸ்வரன், கிருஷ்ணாயாயினி பிரதீன், பிரதீபன், சாய்சகாரியா, தீர்கவி ஆகியோர் கனடாவில் வேலை மற்றும் குடியுரிமை பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் ரூ.52 இலட்சத்துக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதை தமிழக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கனடாவிற்கு அனுப்புவதாக கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி -வலை வீசப்படும் இலங்கைத் தமிழர்கள் | Money Fraud By Claiming To Send To Canada இந்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த நடேஷ்வரி (45) என்ற பெண் முக்கிய முகவராக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டு கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?