வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்! வெளியான தகவல்
இந்த ஆண்டின் கடந்த ஒன்பது மாத காலத்தினுள் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்று நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்! வெளியான தகவல் | Sri Lankans Invading Abroad
வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்
இந்நிலையில் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் பொதுமக்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற்று நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்! வெளியான தகவல் | Sri Lankans Invading Abroad
இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக கணிசமான இலங்கையர்கள் ஜப்பானில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்