இந்தோனேஷியாவில் பயங்கரம் - பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு
இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் பெண் ஒருவரை மலைப்பாம்பு கொன்று முழுவதுமாக விழுங்கியுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன என்று பிபிசி தெரிவித்துள்ளது.
குறித்த பெண் 50 வயதான ஜஹ்ரா என்ற இறப்பர் பால் வியாபாரி ஆவார், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இறப்பர் தோட்டத்திற்கு பால் எடுக்கச் சென்றுள்ளார். அன்று இரவு வரை அவர் திரும்பி வராததால், அவரைக் கண்டுபிடிக்க தேடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டன.
பெரிய வயிற்றுடன் மலைப்பாம்பு
இந்தோனேஷியாவில் பயங்கரம் - பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு | In Indonesia A Woman Finds A Swallowed Python
ஒரு நாள் கழித்து, கிராமவாசிகள் பெரிய வயிற்றுடன் மலைப்பாம்பு ஒன்றைக் கண்டனர். பாம்பு மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், பாம்பை கொன்று பார்த்தபோது, பாம்பின் வயிற்றில் குறித்த பெண் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
"பாம்பின் வயிற்றில் காணாமற்போன பெண் கண்டுபிடிக்கப்பட்டார்" என்று பெட்டாரா ஜம்பி காவல்துறை தலைவர் ஏகேபி எஸ் ஹரேஃபா உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பாம்பின் வயிற்றில் உடல் அப்படியே காணப்பட்டது
இந்தோனேஷியாவில் பயங்கரம் - பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு | In Indonesia A Woman Finds A Swallowed Python
அதிகாரிகளின் கூற்றுப்படி, அவரது உடல் பெரும்பாலும் அப்படியே காணப்பட்டது. குறித்த பெண்ணின் கணவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இறப்பர் தோட்டத்தில் அவரது ஆடைகள் மற்றும் கருவிகள் சிலவற்றைக் கண்டெடுத்ததாகவும், அதன் பிரகாரம் தேடுதல் குழுவை அழைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் காவல்துறை மா அதிபர் கூறினார்.
இந்த மலைப்பாம்பு குறைந்தது 5 மீட்டர் (16 அடி) நீளம் இருந்திருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடந்தாலும், இந்தோனேசியாவில் மலைப்பாம்பால் ஒருவர் தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2017 மற்றும் 2018 க்கு இடையில் நாட்டில் இதேபோன்ற இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்