முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 139 இந்தச்சினிமாவே இலங்கையில் பெண்களின் தவறுக்குக்காரணம்,

உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா? ஜட்டியோடு போஸ் கொடுத்த யாஷிகா – விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்!
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ! 18+ கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் மிக குறுகிய காலத்திலே இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு இருட்டறையில் முரட்டுக்குது திரைப்படத்தில் கில்மா நடிகையாக நடித்து வாலிப வட்டத்தை ஈர்த்தார். சினிமா துறையில் கவனிக்க கூடிய நடிகையாக இருந்து வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கி மீண்டு வந்தார்.
தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் யாஷிகா தற்போது ஹாட்டாக நீச்சல் உடையில் உடலை கட்சிதமாக காட்டி கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் இந்த படு கவர்ச்சியான புகைப்படம் பக்கவா இருப்பதாக ரசிகர்கள் கூறினாலும் நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர். இப்படி ஒரு மோசமான உடையில் உடம்பை காட்டல்லனு யாரு அடிச்சாங்க?

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?